ஒரு பாஸ்வோர்டுக்காக கணவனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி!!
கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி
இந்தோனேஷியாவில் கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
West Nusa Tenggara என்ற பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Ilham Cahyani...
கடித்து குதறிய முதலை : 2 நாட்களாகியும் இரைப்பைக்குள் இருக்கும் பெண்ணின் உடல் பாகங்கள்!!
கடித்து குதறிய முதலை
இந்தோனேஷியாவில் செயல்பட்டு வந்த முத்து பண்ணைக்குள் இருந்த முதலைக்கு உணவளிக்க சென்ற பெண்ணை முதலை கடித்து குதறிய நிலையில், பெண்ணின் உடல் பாங்கள் முதலையின் இரைப்பைக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
700...
இருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. நரக வாழ்க்கை : விலையில்லா விலைமாதுக்களின் உண்மை நிலை!!
விலைமாதுக்களின் உண்மை நிலை
விலைமாதுக்கள் என்றாலே உடல் முழுவதும் அலங்காரம் செய்துகொண்டு, பணம் குவிக்கிறார்கள் என்றுதான் கேள்விபட்டிருப்போம், ஆனால் அவையெல்லாம் சினிமாவில் மட்டும் தான் அப்படி காட்டப்படுகிறது, நிஜத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
அவர்களுக்கு...
காதலியை தனிமையில் அழைத்த காதலன்… பின்பு அவரின் கற்பை காப்பாற்ற உயிரைவிட்ட அவலம்!!
காதலியை தனிமையில் அழைத்த காதலன்
திருச்சியில் காதலியின் கற்பை காப்பாற்ற காதலன் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சின்னக்குளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரும் லால்குடி கோதண்டகுறிச்சியை...
சிறுமியை தொடர்ந்து இரண்டு மணி நேரம் சீரழித்த முதியவர் : இரத்தப்போக்கால் துடிதுடித்து உயிரிழந்த கொடுமை!!
சிறுமியை சீரழித்த முதியவர்
தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் வைத்து இரண்டு மணிநேரம் வன்கொடுமை செய்ததால் 10 வயது சிறுமி இறந்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தண்டராம்பட்டு அருகே தென் முடியனூரை சேர்ந்த 10 வயது மாணவி...
அஜித் பட பாணியில் பார்வையற்ற மகனை கொலை செய்த தாய் : 4 மாதங்கள் கழித்து எடுத்த சோக...
சோக முடிவு
சென்னையில் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே வந்து தற்கொலை...
திருமணம் செய்வதாக கூறியதால் ஜாலியாக இருந்தோம்.. 2 முறை கர்ப்பமானேன் : காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர்!!
ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர்
தமிழகத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி குமணன்சாவடி முருகப்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின்...
கர்ப்பிணி ஆடு பாலியல் வன்கொடுமை செய்து கொலை : கொடூரத்தின் உச்சக்கட்டம்!!
ஆடு பாலியல் வன்கொடுமை
பீகார் மாநிலத்தில் 3 மாத கர்ப்பிணி ஆட்டை குடிபோதையில் நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் அந்த ஆடு உயிரிழந்துள்ளது. Parsa Bazaar பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம்...
வெளியூரில் கணவன் : தனியாக இருந்த புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இந்தியாவில் இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஆடியோ ஆதாரத்தை வைத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரா (27). காவலரான...
தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோய் : ஆறு மாத குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்!!
குழந்தையுடன் தத்தளிக்கும் தாய்
இந்திய தலைநகர் டெல்லியில் தூங்கினாலே உயிரைப் பறிக்கும் அபூர்வ நோயுடன் ஆறு மாத குழந்தை ஒன்று அவஸ்தைப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியின் கர்வால் நகரில் குடியிருக்கும் தம்பதிகளின் யாதாத் தத் என்ற...









