காட்டுக்குள் பயங்கரம் : காதலனை கொலைசெய்துவிட்டு காதலிக்கு 4 பேரால் நடந்த கொடுமை!!
நடந்த கொடுமை
திருச்சி மாவட்டத்தில் கல்லூரி காதலர்கள் பொங்கல் தினமான நேற்று காதலர்கள் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசியபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்வாணன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நர்ஸிங் படிக்கும் மாணவியை கடந்த சில ஆண்டுகளாக...
நான் வெளிநாட்டுக்கு செல்கிறேன் : ஒரு ஏழை மாணவனின் நெகிழ்ச்சிப் பகிர்வு!!
மாணவனின் நெகிழ்ச்சிப் பகிர்வு
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற அரசு பள்ளி மாணவன் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து பகிர்ந்துள்ளார். தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு...
வேறொரு பெண்ணுடன் பழக்கம் வைத்திருந்த கணவன் : பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி!!
பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி
மதுரையில் கணவரின் அந்தரங்க உறுப்பில் எண்ணெய் கொதிக்க வைத்து ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் இவரது மனைவி சசிகலா.
இந்நிலையில்...
16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர் : அதிரவைக்கும் பின்னணி!!
அதிரவைக்கும் பின்னணி
இந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது...
நள்ளிரவில் பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ்காரர் : அடுத்து நடந்த சம்பவம்!!
போலீஸ்காரர்
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநகரை சேர்ந்தவர் நட்ராஜ் (55). இவர் தன்னுடைய மனைவி...
பள்ளி மாணவியுடன் காதல் : ஒரு மாதம் கழித்து எலும்பு கூடாக கிடைத்த 17 வயது மகன்… கதறிய...
கதறிய பெற்றோர்
சிவகாசி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயது மகன் எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலிங்கம் என்ற சிறுவன் பள்ளி மாணவி...
தூக்கில் சடலமாக தொங்கிய பெண் : கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது!!
தூக்கில் தொங்கிய பெண்
இந்தியாவில் திருமணம் நிச்சயம் ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் சுகன்யா பொடார் (26). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தனது...
குடிக்க பணம் தர மறுத்த தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்!!
தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் தடந்தேறி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து....
ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண் : அதிர்ச்சியில் பெற்றோர்!!
அதிர்ச்சியில் பெற்றோர்
இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள், தங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் Mahakapara பகுதியில் இருக்கும் Tantiapalli கிராமத்தைச் சேர்ந்தவர் Sabitri Parida...
மறுப்பு தெரிவித்த கணவன்… புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!
புதுப்பெண் எடுத்த சோக முடிவு
நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் ஒருவர் பொங்கல் நாளன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிஷ்வரன் - பரமேஷ்வரி ஆகிய இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்...









