பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை!!
கொடூர கொலை
சென்னையில் ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி பகுதியில் கணவர் வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த...
தங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்!!
அசத்திய நபர்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட...
ஆப்ரேஷன் தியேட்டருக்குள் உதட்டு முத்தம் : மருத்துவர் செய்த மோசமான செயல் : வெளியான வீடியோ!!
வெளியான வீடியோ
மத்தியபிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மதிய உணவு சாப்பிடும் இடைவேளையின் போது ஆப்ரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி...
கரும்பு காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 10 வயது சிறுமி : முதியவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!!
மர்மமாக இறந்து கிடந்த சிறுமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரைச்...
பெண்களை மயக்கி அறைக்கு அழைத்து வந்த நபருக்கு இறுதியில் நேர்ந்த கதி!!
இறுதியில் நேர்ந்த கதி
மும்பையில் பெண்களை மயக்கி ஏமாற்றிவந்த நபர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஐ.டி.சி.யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...
என் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க : ஒவ்வொரு நாளும் மகனை நினைத்து கண்ணீர்விடும் தாய்!!
கண்ணீர்விடும் தாய்
தமிழகத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மகனுக்கு திடீரென்று இரண்டு கால்கள் செயல் இழந்து போனதால், அவரின் தாய் என் மகனுக்கு என்ன நோய் என்று மருத்துவர்களே சொல்ல மறுக்கிறார்கள் என்று வேதனையுடன்...
கணவரை பிரிந்த மனைவி : பலருடன் ஏற்பட்ட தொடர்பு.. மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை!!
கணவரை பிரிந்த மனைவி
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழும் பெண் மகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில...
இளம் தாய் அழகில் மயங்கிய ஊழியர் : மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அழகில் மயங்கிய ஊழியர்
தமிழத்தில் அரசு மருத்துவமனையில், ரத்த பரிசோதனை மையத்தில், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு இளம் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும்...
கட்டாயப்படுத்திய கணவன் : திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி!!
தற்கொலை செய்துகொண்ட மனைவி
தெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க கணவன் வற்புறுத்தியதால் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் எரங்குட்டாப்பள்ளியை சேர்ந்த ராதா (22) என்கிற இளம்பெண் கடந்த...
பள்ளி விடுதியில் திடீரென குழந்தை பெற்றெடுத்த மாணவி!!
குழந்தை பெற்றெடுத்த மாணவி
ஒடிசா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவி விடுதியில் திடீரென குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில், கந்தமால் மாவட்டத்தில் தரிங்கேரி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி, பழங்குடி...









