செய்திகள்

இளம்பெண்ணின் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் இளைஞர் : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24...

ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பேர் : தோழியின் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம்!!

0
பரிதாப சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் தோழியின் கண்முன்னே இரண்டு நண்பர்களும் சுனையில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது...

பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட சிறுமி… தோழியையும் சிக்க வைத்த கொடுமை : அம்பலமான தகவல்கள்!!

0
அம்பலமான தகவல்கள் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் விபச்சார வழக்கில் சிக்கி தண்டனைக்குள்ளான 16 பேர் கொண்ட கும்பலை சிக்க வைத்த சிறுமிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டடத்தில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த...

மனைவியின் வாட்ஸ் அப்பால் வந்த வினை : உயிரை விட்ட கணவன் : வெளியான பின்னணி!!

0
உயிரை விட்ட கணவன் இந்தியாவில் மனைவி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்தவர் சரண்தேஜ்...

குழந்தைகளுக்கு பாலில் அரளிவிதை கலந்த தாய் : சாகும் தருவாயில் வீட்டில் அழுதபடி இருந்த பெண்ணின் சோகப் பின்னணி!!

0
சோகப் பின்னணி தமிழகத்தில் கணவர் உயிரிழந்த சோகத்தில் தன்னுடைய குழந்தைகளை விஷம் கொடுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் அருளழகன்...

என் மகன் எட்டு பேரோட உயிர்ல வாழுறான் : நெகிழ வைத்த தாயார்!!

0
நெகிழ வைத்த தாயார் மதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில்...

அபாய கட்டத்தில் மணமக்கள் : மருத்துவமனையில் நடந்த திருமணம் : கண்ணீர் பின்னணி!!

0
தெலங்கானாவில் தங்கள் காதலுக்கு குடும்பத்தார் முட்டுக்கட்டை போட்டதால் மனமுடைந்த இளம் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல மருத்துவமனையில் அவர்களின் திருமணம் நடந்தது. விகாராபாத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (20). இவர் தனது உறவினரான நவாஸை...

இரவில் ஒன்றாக தங்குவார்கள்.. தோழியை திருமணம் செய்து கொண்டு ஓட்டம்பிடித்த பெண் : பரபரப்பு சம்பவம்!!

0
பரபரப்பு சம்பவம் பாகிஸ்தானை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரை சேர்ந்தவர் சோபியா. இவர் தோழி சிஷா. சோபியாவும், சிஷாவும் தோழிகள்...

அழகால் மயக்கி கொலை செய்ததற்காக சிறை சென்ற இந்திய வம்சாவளிப்பெண் : இன்று பிரித்தானிய பிரபலம்!!

0
இந்திய வம்சாவளிப்பெண் தன்மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய ஒரு நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரச் செய்து, தன் மீது சபலம் கொண்ட ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியாகிய இன்னொரு நபரையும்...

இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியர் : வீடியோ வெளியானதால் சர்ச்சை!!

0
வீடியோ வெளியானதால் சர்ச்சை அபுதாபியில் நடந்த ஆசிய கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில், போட்டு தொடங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த...