8 வருடம் ஆசையாக காதலித்த காதலி கிடைக்கவில்லை : கோபத்தில் காதலனின் வெறிச்செயல்!!
காதலனின் வெறிச்செயல்
டெல்லியில் 8 வருட காதல் ஒன்று சேராத காரணத்தால் மனம் உடைந்த காதலன், காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். நிஷாந்த் என்ற 24 வயது இளைஞர் ரம்யா என்பரை கடந்த...
இரவில் என்னுடன் தங்குவார் : கணவர் அனுமதியோடு திட்டம் : அதிரவைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்!!
இளம்பெண்ணின் வாக்குமூலம்
சென்னையில் தங்கியிருந்த வடமாநில பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரைக் பணத்துக்காக கடத்தி வைத்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நொளம்பூரில் செயல்படும் கொரேனு என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச்...
திருமணமாகி 542 நாட்கள்.. இரண்டு முறை கரு கலைந்தது : ஒரே சேலையில் தூக்கியில் தொங்கிய தம்பதியினர்!!
தூக்கியில் தொங்கிய தம்பதியினர்
திருப்பூர் மாவட்டத்தில் திருமணமாகி 542 நாட்களில் ஒரே சேலையில் புதுமணத்தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கிருஷ்ணன் - தங்கமணி ஆகிய இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 1½ ஆண்டுக்கு...
2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண்!!
முடிவுக்கு வந்த காதல் திருமணம்
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த...
மகள் தொலைந்த போது தான் அந்த வலியை உணர்ந்தேன் : கண்ணீருடன் பேசிய ஹரிணியின் தாய்!!
ஹரிணியின் தாய்
காணாமல் போன சிறுமி ஹரிணி மீண்டும் கிடைத்த நிலையில் அது குறித்து சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சேர்ந்த நாடோடி தம்பதி வெங்கடேசன்- காளியம்மாளின் மகள்...
கள்ளக்காதல்… வறுமை.. கொலை : கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்த குழந்தைகள்!!
வறுமை.. கொலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிள்ளைகளின் கண்முன்னே தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழலை மொழியில் பேசும் குழந்தைகள் தங்களது தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல்...
தீ வைத்து கொல்லப்பட்ட தாயார் மற்றும் மகள் : திருமண விவகாரத்தில் இளைஞரின் கொடுஞ்செயல்!!
இளைஞரின் கொடுஞ்செயல்
இந்திய மாநிலம் கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மரணப்படுக்கையில் இருந்த யுவதியின் வாக்குமூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் 27 வயதான சோஜிபுல்...
ஒரு வருடமாக தலைக்கு குளிக்காமல் இருந்த இளம்பெண் : முடிவில் என்ன ஆனது தெரியுமா?
இளம்பெண்
ஷாம்புகள், ஹேர் டைகள் போன்ற பொருட்கள் இன்று தலை முடிக்கு அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் இது எதுவுமே உபயோகிக்காமல் ஒரு ஆண்டு இளம்பெண் இருந்த நிலையில் அவரின் தலைமுடிகள் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்...
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் வருகின்றது!!
கிரிக்கெட் மைதானம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.
63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த...
16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி : 15 ஆண்டுகள் கழித்து அவரது நிலை!!
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி
அமெரிக்காவில் 16 வயதில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி, ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் தற்போது தனது 30-ஆவது வயதில் பரோலில்...









