சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை : விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்!!
சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் குழந்தை
தெலுங்கானா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் பாம்பாளி கிராமத்தை சேர்ந்த...
மனைவியின் தங்கையை திருமணம் செய்த கணவன் : பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை!!
வெட்டிக்கொலை
நெல்லையில் மனைவியின் தங்கையை திருமணம் செய்த நபர் பட்டப்பகலில் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருடைய மகன்...
திருமணமான 21 நாட்களில் விதவையான இளம்பெண் : கதறி அழும் பரிதாபம்!!
விதவையான இளம்பெண்
இந்தியாவில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த நிலையில், திருமணமான 21 நாட்களில் புதுப்பெண் விதவையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் கிரட்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷைலு டோமர் (22) இவருக்கும் இளம்...
8 வயது குறைவான இளைஞருடன் தொடர்பு : கணவனை கொல்ல மனைவி நடத்திய நாடகம் : திடுக்கிடும் பின்னணி!!
மனைவி நடத்திய நாடகம்
இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் நாகராஜ் (38). இவர் மனைவி மமதா (28)....
100 நாட்கள் ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : சிறுமி ஹரிணி மீட்பு!!
சிறுமி ஹரிணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர்.
குழந்தை கிடைக்கும் வரை...
பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் : பதறிய நண்பர்கள்!!
பேஸ்புக் நேரலை
மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர்...
பனை மரத்தில் ஏறியபோது திடீர் மாரடைப்பு : தலைகீழாக தொங்கியபடி மரணம்!!
தலைகீழாக தொங்கியபடி மரணம்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50). பனை...
அக்கா வயது பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய மருத்துவர் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!
அதிர்ச்சித் தகவல்
சென்னையில் பல் மருத்துவரை நம்பி, 4 மாத கர்ப்பத்தைக் கலைத்த பெண் மருத்துவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முகப்பேரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் பல் மருத்துவர் ஒருவர்...
பெற்றோர் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய மாணவி : சிக்கிய வாக்குமூல கடிதம்!!
தூக்கில் தொங்கிய மாணவி
ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர் (46)....
வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து இளம்பெண்ணை மணந்த இளைஞர் : சில நாட்களில் நடந்த சம்பவம்!!
தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம்
இந்தியாவில், கடந்த வாரம் திருமணமான புதுப்பெண் சினிமா தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் லாய்ட் மொண்டீரோ, இவர் வெளிநாட்டில்...









