முக ஜாடை என்னைப் போல் இல்லை : 3 மாதக் குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்!!
குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தன் குழந்தையின் தலையை நான்கு துண்டுகளாக வெட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது...
பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் : தலைமறைவான கணவன்!!
தற்கொலைக்கு முயன்ற தாய்
பீகார் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கர்ஹாரியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று தான்...
திருமணமான பெண்ணின் மீது காதல் : வசியம் ஒழுங்காக வேலை செய்யாததால் ஜோதிடரை கொலை செய்தேன் : அதிர்ச்சி...
அதிர்ச்சி வாக்குமூலம்
திருப்பூர் குமரன் சாலையில் கடந்த மாதம் கிளி ஜோதிடர் ரமேஷை, ஹெல்மட் அணிந்த நபரொருவர் சரிமாரியாக வெட்டிக் கொலை செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடரை கொலை செய்த ரகுவை...
இளம் மனைவியிடம் மிக மோசமாக நடந்து கொண்ட கணவன் : நேர்ந்த விபரீதம்!!
நேர்ந்த விபரீதம்
இந்தியாவில் கணவரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக இளம் பெண் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் நிர்மல் நகரை சேர்ந்தவர் உதய்கிரண். இவர் மனைவி சோனிகா....
கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தால் பரபரப்பு!!
சிறுமியின் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயதான பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய...
அதீத காதல்.. ஓடும் பேருந்தில் திடீரென மயங்கிய பெண் பொலிஸ் : பயத்தில் அலறிய பயணிகள்!!
பெண் பொலிஸ்
சேலம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண் பொலிஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த செண்பகம்(26) என்ற இளம்பெண், திருச்சியில்...
குடிபோதையில் குழந்தையை தூக்கி தரையில் வீசிய தாய்மாமன் : கொடூர சம்பவம்!!
கொடூர சம்பவம்
திருச்சி மாவட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக சொந்த தங்கையின் குழந்தையை தரையில் தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷினி...
சிறுமியை கர்ப்பிணியாக்கி குழந்தையை பட்டினி போட்டு கொன்ற இளைஞர்!!
சிறுமிய கர்ப்பிணி
அமெரிக்காவில் சிறுமியை கர்ப்பிணியாக்கி பிறந்த குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டார்வின் ரெட் கிளவுட் என்ற 26 வயது...
கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த காதலியை குத்திக்கொன்ற இளைஞன்!!
காதலியை குத்திக்கொன்ற இளைஞன்
தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பல் பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்...
நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் வரம்புமீறிய இளைஞர் : நேர்ந்த விபரீத சம்பவம்!!
விபரீத சம்பவம்
இந்தியாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பிசால்பூர் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் அங்குள்ள பண்ணையில்...









