மாணவன் கொலையில் திருப்பம் : ஒரே பெண்ணை காதலித்த 3 ஆண்கள் : பொறாமையால் நடந்த கொடூரம்!!
மாணவன் கொலையில் திருப்பம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர்,...
நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞர் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!
இளைஞர் படுகொலை
தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர்...
பெற்ற தாயை உயிரோடு எரித்து கொன்ற மகன் : அதிரவைக்கும் சம்பவம்!!
அதிரவைக்கும் சம்பவம்
இந்தியாவில் சொத்து தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபஸ் மனடல் (30). இவர் தனது தாய் கீதா...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த தமிழக இளைஞர் வெளிமாநிலத்தில் மர்ம மரணம்!!
மர்ம மரணம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்...
14 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண் கர்ப்பம் : அதிர்ச்சியில் வைத்தியர்கள்!!
அதிர்ச்சியில் வைத்தியர்கள்
அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் படுத்திருந்த பெண் ஒருவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் பிள்ளை பெறும் வரை...
காதலனுடன் தான் வாழ்வேன் என அழுது புரண்ட காதலி : பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்!!
அழுது புரண்ட காதலி
தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம்...
இரண்டாம் கணவர் குறித்து பேச மறுத்த கௌசல்யா
பேச மறுத்த கௌசல்யா
என் மீதான விமர்சனங்கள் குறித்து எதையும் நான் பேசவிரும்பவில்லை, நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்கவேண்டாம் என கௌசல்யா கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கவுசல்யா ஆகிய...
தினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன்- தம்பி : அடுத்து நடந்த சம்பவம்!!
அண்ணன்- தம்பி
கொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ்...
54 வயது மாமனாருடன் தவறான பழக்கம் : இறுதியில் நடந்த சோக சம்பவம்!!
சோக சம்பவம்
வேலூர் மாவட்டத்தில் மூத்த மாமனாருடன் திருமணமான பெண் தவறான பழக்கம் கொண்ட காரணத்தால் இறுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள்...
மாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை! 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு : கதறும்...
கதறும் கணவன்
திருப்பூர் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் திருமணமா ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் முருகேசன் - பத்மாவதி. இவர்களது மகள் சூர்யா, முதலிபாளையம் சிட்கோவில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை...









