செய்திகள்

எனது அண்ணனிடம் 3 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன் : ஒரு பெண்ணின் பகிர்வு!!

0
ஒரு பெண்ணின் பகிர்வு பிரித்தானியாவில் பெண்மணி ஒருவர் சிறுவயது முதல் தனது அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததை பகிர்ந்துள்ளார். ஒலியா என்ற பெண்மணி பகிர்ந்துகொண்டதாவது, எனக்கு 3 வயது இருக்கும்போது எனது...

5 வயது மகனை மது வாங்குவதற்கு அழைத்துச் சென்ற தந்தை : அதன் பின் சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்களம்...

சந்தோஷமா வாழ வந்தேன்..என் வாழ்க்கை இப்படி போச்சே : கண்ணீர்விட்டு கதறும் இளம் பெண்!!

0
கதறும் இளம் பெண் தமிழகத்தில் ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்த கணவனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்ததால், அவரது மனைவி, சந்தோசமாக வாழ வந்தேன், இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். சென்னை...

5 திருமணம்… நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர்!!

0
காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர் தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திண்டுக்கலின் தென்னம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் பழக்கம்...

பெண்களை ரகசியமாக சபரிமலை சன்னிதானத்திற்கு அழைத்து சென்ற போலீசார் : 7 நாள் திட்டம் அம்பலம்!!

0
சபரிமலை சபரி மலைக்கு பெண்கள் தரிசிக்க செல்ல கூடாது என்று பல எதிர்ப்புகள் இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்...

சபரிமலையில் பெண்கள் தரிசனம் : பாதி மீசையை எடுத்த மனிதர் : யார் இவர் தெரியுமா?

0
யார் இவர் தெரியுமா? சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு...

இறுதிச் சடங்கு : ஒரே குடும்பதை சேர்ந்த 6 பேருக்கும் வாழ்க்கையின் இறுதி நாளான சோகம்!!

0
இறுதிச் சடங்கு சென்னையில் கண்டெய்னர் லாரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார். காரிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...

வெளிநாட்டில் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் : 2வது கணவருக்கு எதிராக மனைவி போராட்டம்!!

0
மனைவி போராட்டம் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வரும் பிரபா என்பவர் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பிரபா கூறுகையில், எனக்கு திருமணம்...

கெளசல்யாவின் கணவர் சக்தியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய திருநங்கை : வெளியான அதிர்ச்சி ஆடியோ!!

0
அதிர்ச்சி ஆடியோ தமிழகத்தில் காதல் கணவனை பறிகொடுத்த கெளசல்யா, சக்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ள நிலையில், அவரைப் பற்றி திருநங்கை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை பறிகொடுத்து...

இரவு விமானத்தில் தனியாக பயணித்த இளம்பெண் : கிடைத்த அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?

0
தனியாக பயணித்த இளம்பெண் இரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள் விமானம் இரவு பயணமாக...