செய்திகள்

முட்டையால் கண்பார்வையை இழந்த இளம்பெண்!!

0
கண்பார்வையை இழந்த இளம்பெண் பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Newcastle நகரை சேர்ந்தவர் கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி...

மாடியிலிருந்து மனைவியை தூக்கி வீசிக் கொன்ற கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில், கட்டப்பட்டு வரும், 26 மாடிகளைக் கொண்ட ராணுவக் குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து மனைவியைத் தூக்கி வீசி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில், 26...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்களை அலறி அடித்து ஓட வைத்த தமிழ்ப் பெண்!!

0
தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு....

தந்தைக்கு உதவியாக இருந்த 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : இளைஞரின் வெறிச்செயல்!!

0
தமிழ்நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தைக்கு துணையாக இருந்த சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 26-ம் திகதி விபத்தில்...

இரு தோழிகளுக்கிடையே மலர்ந்த காதல் : திருமணத்துக்கு பிறகும் காதல் தொடர்ந்ததால் நடந்த சம்பவம்!!

0
தோழிகளுக்கிடையே மலர்ந்த காதல் உத்தரப் பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 24 வயது இளம் பெண்கள் இருவர் கல்லூரி நாட்களில் இருந்து ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வந்துள்ளனர்....

கணவரை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலனுக்கு புத்தாண்டு விருந்து : இளம் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துரோகம் செய்த மனைவியை, கணவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்...

என் மகளை ஆசை வார்த்தைகளை கூறி சீரழிச்சுட்டாங்களே : கதறிய தாய்.. இளைஞனின் அதிர்ச்சி முடிவு!!

0
அதிர்ச்சி முடிவு கடலூர் மாவட்டத்தில் 19 வயது இளைஞன் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதில் அந்த சிறுமி ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். உஷாராணி என்ற பெண்மணி கணவர் இல்லாததால் தனது இரு மகள்களையும் ஊரில்...

வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்புக்கு நான் காரணமல்ல : கௌசல்யா விளக்கம்!!

0
கௌசல்யா விளக்கம் வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்பு என்பதும், அதற்கு நான் தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்று கௌசல்யா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோவை ‘நிமிர்வு கலையகம்’...

கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

0
சோக முடிவு ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற இளம்பெண் ஜவுளிக்கடையில்...

கௌசல்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கணவர் வேறொரு பெண்ணை ஏமாற்றியுள்ளார் : அம்பலமான உண்மை!!

0
அம்பலமான உண்மை வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்ததையடுத்து கௌசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் - பழநி கௌசல்யா இருவரும் காதலித்து...