மனைவியின் தங்கையை திருமணம் செய்யவுள்ள கணவன் : கள்ளக்காதல் தப்பில்லை என்று மிரட்டுவதாக கண்ணீர்!!
தமிழகத்தில் தனது தங்கையுடன் இருந்த கள்ள உறவை கண்டித்த மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. அதிமுகவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர்...
ஆண் குழந்தைக்காக 38 வயது மனைவியை 10 முறை கர்ப்பமாக்கிய கணவன் : கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
மும்பையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது 10 வது பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். 38 வயதான பெண்மணிக்கு ஏற்கனவே 7 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகள் பிறந்து...
கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட கர்ப்பிணி மாடு!!
ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி மாடு ஒன்று கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பித்தபுரம் பகுதியில் ஒரு பால் பண்ணை அமைந்துள்ளது.
இதன் உரிமையாளர் நாமா புச்சிச்சராஜு,...
திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம்… கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவன் : அதிர்ச்சிப் பின்னணி!!
அதிர்ச்சிப் பின்னணி
இந்தியாவில் இளம் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தீபிகா (22). இவரும் சவுரவ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் தீபிகா...
திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தூக்கில் தொங்கிய கணவன்!!
தூக்கில் தொங்கிய கணவன்
நெல்லையில் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தளபதிசமுத்திரம் பகுதியை...
தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார்.
அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும்...
எரித்து கொல்லப்பட்ட15 வயது பள்ளி மாணவி : சகோதரரே கொன்றது அம்பலம்!!
எரித்து கொல்லப்பட்ட மாணவி
இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு...
30 வயது இளைஞருடன் நடந்த திருமணம் : 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன்...
நாளை நல்ல செய்தி சொல்கிறேன் : கடைசியாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த...
சோக முடிவு
சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும்...
தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்பு மாயமான மணமகன் : தக்க சமயத்தில் உதவிய இளைஞர்!!
இந்திய மாநிலம் ஆந்திராவில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் மணமகன் மாயமான நிலையில் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த இளைஞர் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் போட்லப்பள்ளி கிராமத்தில்...









