செய்திகள்

இளைஞரை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த 42 வயது பெண் : பரிதாபமாக இறந்த நபரின்...

0
மர்ம உறுப்பை அறுத்த பெண் இந்தியாவில் 42 வயது பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் மர்ம உறுப்பு வெட்டப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த நபர் தற்போது சிகிச்சை...

காதலியின் மகனை கொன்ற விவகாரம் : ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!!

0
வெட்டிக் கொலை சென்னையில் கள்ளக்காதலியின் மகனை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர், ஜாமீனில் வெளியே வந்த போது சரமாரியமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரது...

மனைவியின் தங்கையுடன் தொடர்பு : வேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு தமிழகத்தில் தன்னுடைய தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையில் மனைவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே கோதைமங்களத்தை சேர்ந்தவர் இளையராஜா, இவரது மனைவி தங்கவில்லம்மாள், இவர்களுக்கு இரண்டு...

20 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்ட அப்பா : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் பெற்ற மகளிடம் தந்தை தவறாக நடந்து கொண்ட நிலையில் மனைவியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் சதாசிவன் ரெட்டி. இவருக்கும் ஷோபா என்ற பெண்ணுக்கும் 25 ஆண்டுகளுக்கு...

நான் தான் கொலை செய்தேன் : பெற்ற மகனை கொன்று எரித்த இளம்தாய்!!

0
பெற்ற மகனை கொன்று எரித்த இளம்தாய் சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி...

புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக...

0
மனைவியோடு நீ சந்தோசமா இருடா தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,...

நள்ளிரவில் அங்கு மறைத்து வைப்பேன்..பகலில் அதை பார்ப்பேன் : பெண்களை வீடியோ எடுத்த இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
பெண்கள் உடை மாற்றும் அறைகளில் செல்போன் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள், பெண்கள் உடை மாற்றும் அறைகளில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த துப்புரவுப் பணி சூப்பர் வைஸர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்...

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார்...

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

0
தாயை கொன்ற பெண்ணின் காதலன் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமுருகநாதன் - பானுமதி...

சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம் பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!

0
சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் தமிழன் தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம் என்ற இளைஞர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம்...