செய்திகள்

இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள் : தாய் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

0
நடந்த விபரீதம் தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு...

15 ஆண்டுகளில் 9,000 கருக்கலைப்பு செய்த பெண் : பாய்ந்தது குண்டர் சட்டம்!!

0
9,000 கருக்கலைப்பு செய்த பெண் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 ஆண்டுகளில் 9,000 கருக்கலைப்பு செய்துள்ள பெண் ஒருவர் மீது குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்தி என்ற பெண் தனது வீட்டில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டர்...

திருமண நேரத்தில் ஓடிபோன மணமகன்.. வேறு பெண்ணுடன் திருமணம் : மணப்பெண் கதறல்!!

0
இந்தியாவில் திருமண நேரத்தில் மணமகன் ஓடி போன நிலையில் வேறு பெண்ணை மணக்க அவர் குடும்பத்தாரிடம் கூடுதல் வரதட்சணை வாங்கியது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடிரி நகரை சேர்ந்தவர் முகமது ரபி, இவருக்கும் இளம்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை : தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்!!

0
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரது மகன் விக்னேஷ்....

கார் விபத்தில் சிக்கிய தாய் : கொலை செய்யப்பட்ட இரட்டை குழந்தைகள் : அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

0
கார் விபத்தில் சிக்கிய தாய் பிரித்தானியாவில் வேண்டுமென்றே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Whitstable பகுதியில் நேற்று லொறியின் பின்பக்கம் கார் ஒன்று வேகமாக மோதி விபத்தில்...

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது பெண் : இளைஞர்களை மட்டுமே குறி வைத்தது...

0
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 72 வயது பெண் அமெரிக்காவில் 72 வயது பெண் ஒருவர் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் North Carolina...

மூன்று குழந்தைகளை புதைத்த பெற்றோர் : நான்காவது குழந்தைக்கு நேர்ந்த கதி!!

0
குழந்தைகளை புதைத்த பெற்றோர் பிரித்தானியாவில் வினோத நோயால் மூன்று குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் நான்காம் குழந்தையையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிலீ - கிரைக் தம்பதிகள் மிகவும் சோகமான மற்றும் மன உளைச்சலான வாழ்க்கையை...

இறந்துபோன இந்தியர் : நாடு கடந்து வந்து சம்பள பாக்கியை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்!!

0
சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல்...

17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 80 வயது அரசியல்வாதி : வீடியோ வெளியானதால் பரபரப்பு!!

0
பாலியல் வன்கொடுமை ஆந்திராவில் 80 வயது அரசியல் பிரமுகர் நல்லி சாதுராவ் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. தெலுங்கு சேத கட்சியின் தொழிற்சங்க நிர்வாக உறுப்பினராக இருக்கிறார் நல்லி...

மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பள்ளி மாணவன் : சென்னையில் பரபரப்பு!!

0
பள்ளி மாணவன் சென்னையில் வீட்டின் மொட்டை மாடியில் பத்தாம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன்...