செய்திகள்

திருமணமான சில மாதங்களில் கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது எதற்காக? கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கர்ப்பிணி மனைவியை துடிதுடிக்க கொலை சேலம் மாவட்டத்தில் அரசின் நிதியுதவியால் கிடைத்த ஒரு பவுன் தங்கத்தை தன்னிடம் கொடுக்காமல் தனது தாய் வீட்டில் கொடுத்த காரணத்தால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தேன் என கணவர்...

பிழைப்புக்காக வேறு இடத்துக்கு சென்ற இளைஞர் : ஒரே நாளில் லட்சாதிபதியான ஆச்சரியம்!!

0
இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் வேலை செய்து வந்த நிலையில் லாட்டரியில் அவருக்கு ரூ.65 லட்சம் பரிசு விழுந்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பப்ளூ புர்மன் (28). திருமணமாகாத இவர்...

இளைஞனை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்: பொலிசாரிடம் சொன்ன காரணம்!!

0
மர்ம உறுப்பை அறுத்த பெண் இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது...

கணவன் பிறந்தநாளுக்கு தனது மரணத்தை பரிசாக அளித்த மனைவி : நடந்த சோக சம்பவம்!!

0
தூக்குபோட்டு தற்கொலை சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா. 9 ஆண்டுகளுக்கு முன்பு...

திருமணமான 5 மாதத்தில் குடும்பத்துடன் உயிரிழந்த கர்ப்பிணி : கணவர் மட்டும் தப்பித்தது எப்படி?

0
இந்தியாவில் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் யாட்லபடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ. இவருக்கும் ஜெயஸ்ரீ (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட்...

300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

0
பதறவைக்கும் வீடியோ தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய...

இறந்த தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த இளைஞன் : வெளியான மர்ம தகவல்கள்!!

0
வெளியான மர்ம தகவல்கள் கொல்கத்தாவில் இளைஞன் ஒருவர் இறந்துபோன தனது தாயின்உடலை அடக்கம் செய்யாமல் 18 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். 38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை...

கரடியை செல்லப்பிராணியாக வளர்த்த நபர் : அவரையே கொன்று தின்ற கரடி : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் நபர் ஒருவர் கரடியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நிலையில் வளர்த்த நபரையே கரடி கடித்து தின்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Sergey Grigoriyev (41) என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கரடி குட்டிகள்...

வெளிநாட்டில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த அழகிய இளம்பெண் : கணவரின் செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
உயிரிழந்த கேரளாவை சேர்ந்த அழகிய இளம்பெண் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் கணவர் அவளது குடும்பத்தாருக்கு Dh200,000 பணத்தை கொடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்த...

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய இந்தியர் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
நியூசிலாந்து குடியுரிமை பெற்ற பெண்ணொருவர், இந்தியாவை சேர்ந்த நபர் தன்னை நிரந்தர வாழிட உரிமத்துக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என புகார் அளித்துள்ளார். Fiji நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ருஹினா. இவர் நியூசிலாந்தில்...