செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழப்பு!!

0
மூன்று இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கால்லியர்வில்லே நகரில் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய தினம் வீடு ஒன்றில் திடீரெனத் தீப்பற்றியது. அதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷர்ரோன், ஜாய் மற்றும் ஆரோன் நாயக்...

80 வயது கணவன் : 65 வயதில் குழந்தை பெற்றெடுத்த அதிசய பெண்!!

0
அதிசய பெண் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 65 வயது பெண் ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளதால் இந்தியாவின் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். Hakim Din (80) என்பவரின் மனைவிதான் குறித்த பெண்....

புத்தகப்பையுடன் வீடு திரும்பிய 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை : புகார் கொடுக்க...

0
சிறுமி பாலியல் வன்கொடுமை இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 15 வயது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள...

13 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி இளைஞர் செய்த அதிர்ச்சி செயல் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
திடுக்கிடும் தகவல் தமிழகத்தில் 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் ஆன இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், வெள்ளிவலசு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா (13). இவர்...

இதுக்கு என்னை கொன்றிருக்கலாமே? கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி என அதிர்ச்சி தகவல்!!

0
அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தத்தை செலுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ரத்தம் எப்படி கர்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ...

2 மணிநேரத்திலேயே கட்டிய தாலியை கழற்றிய கணவர் : கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி மனைவி போராட்டம்!!

0
மனைவி போராட்டம் விருத்தாசலம் மாவட்டத்தில் திருமணமான 14 நாட்களில் காதல் கணவர் பிரிந்துசென்றுவிட்டதால் அவருடன் சேர்த்து வைக்ககோரி காதல் மனைவி போராட்டம் நடத்தியுள்ளார். சிலம்பொலி மற்றும் செல்லதுரை ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து...

200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!

0
மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 ரூபாய் பணத்திற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் - சுபிதா தம்பதியினருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் 2 பெண்...

17 வயதில் கர்ப்பமாகி குழந்தை பெற்ற மாணவி : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

0
குழந்தை பெற்ற மாணவி தமிழகத்தில் திருமண ஆசைகாட்டி ஏமாற்றப்பட்ட 17 வயது மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில்...

மனைவி என்னை கண்டுகொள்ளவேயில்லை : மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு தமிழகத்தில் பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கும் இசக்கியம்மாள் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு...

அய்யோ என் வாழ்க்கை போச்சே… வெளிநாட்டுக்கு சென்ற கணவருக்கு நேர்ந்த கதி : கதறும் மனைவி!!

0
கதறும் மனைவி போலந்து நாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் அங்கு தான் தங்கியிருந்த சக அறை நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (25). இவரின் மனைவி...