விளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!
மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.
கடந்த 23ம் திகதி 2 அணிகளுக்கு இடையே போட்டி...
கால்களை பிடித்து கணவர் கெஞ்சியும் கொன்றுவிட்டோம் : இளம் மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!
பரபரப்பு வாக்குமூலம்..
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (26). இவர் கடந்த 23ம் திகதி இரவு கரூரை...
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு வேலைக்காரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி
இந்தியாவின் தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி தனது வீட்டில் வேலைபார்க்கும் வேலைக்காரர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.24 லட்சம் சம்பளம் வழங்குகிறார்.
இடையில் அம்பானி வீட்டில் போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர,...
கர்ப்பிணி பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் : அதிர்ச்சி சம்பவம்!!
ஆந்திராவை சேர்ந்த பால் வியாபாரி நமா புசிசாராஜூ என்பவரின் மாடு மர்ம நபர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.
3 மாதம் கர்ப்பிணியாக இருந்து மாடு, திடீரென காணாமல் போயுள்ளது. பசு மாடு காணாமல்...
மனைவி இருப்பதை மறைத்து வெளிநாட்டில் வேலை செய்த இளைஞன் செய்த அதிர்ச்சி செயல் : இளம்பெண் கதறல்!!
இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாக கூறி, இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு...
நண்பரின் மனைவியை கர்ப்பமாக்கிய நபர் : வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நண்பரின் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து துஷ்பிரோகம் செய்து கர்ப்பமாக்கிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை சேர்ந்தவர் சிலம்பரன் (22). இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில்...
சிங்கப்பூர் காதலனிடம் கற்பை பறிகொடுத்துவிட்டேன் : எல்லாம் அவளின் சம்மதத்துடன் நடந்தது என பிரிந்துசென்ற காதலன்!!
காதலனிடம் கற்பை பறிகொடுத்துவிட்டேன்..
சென்னையில் ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருபவர் சுஜிதா. அடிக்கடி முகநூல் சாட்டிங்கில் மூழ்கி கிடந்த சுஜிதாவுக்கு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த வேலூர் லத்தேரி...
தாயை கொலை செய்தது ஏன்? 19 வயது மகளின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!
அதிரவைக்கும் வாக்குமூலம்
காதலை கைவிடுமாறு தாய் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், காதலனுடன் சேரமுடியாது என்ற பயத்தில் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி...
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : 17 வயது சிறுவனின் வெறிச்செயல்!!
17 வயது சிறுவனின் வெறிச்செயல்
புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தப்...
கணவரின் மோசமான செயலால் சிதைந்த அழகான குடும்பம் : மனைவிக்கு நேர்ந்த கதி!!
மனைவிக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் மனைவியை பாறாங்கல்லால் அடித்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகதர்பி கிராமத்தை சேர்ந்தவர் பாதநாயகா. இவர் மனைவி ஷில்பா (26). தம்பதிக்கு...









