செய்திகள்

பெண்களை வசியம் செய்து தகாத தொழிலா? கிளி ஜோசியர் கொல்லப்பட்டதன் பின்னணி!!

0
கிளி ஜோசியர் திருப்பூரில் பெண்களை வசியம் செய்து வந்த கிளி ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த இடத்தில் கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்களை...

ஒரு சவரண் தங்கத்துக்காக தூக்கில் தொங்கவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்!!

0
கர்ப்பிணிப்பெண் தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்துக்காக புதுப்பெண் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தின் கரிக்காப்பட்டி ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 28), இவரது மனைவி புவனேஸ்வரி(வயது 21), இவர்களுக்கு கடந்த...

பேஸ்புக் காதலுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்!!

0
பெற்ற தாயை கொன்ற மகள் தமிழகத்தில் பேஸ்புக் காதலுக்காக தனது தாயை மகளே கூலிப்படை ஏவி கொலை செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் தேவிப்பிரியா என்ற...

காதல் திருமணம் செய்து கொண்ட மகன் : ஆத்திரத்தில் மொத்த குடும்பமும் செய்த கொடூர செயல்!!

0
கொடூர செயல் இந்தியாவில் மகன் மற்றும் மருமகள் மீதுள்ள ஆத்திரத்தில் அவர்களின் குழந்தையை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் சித்த ராஜூ. இவர் மனைவி விஜயலட்சுமி. தம்பதிக்கு...

வேறொரு நபருடன் திருமணம் : மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!!

0
நாடகமாடிய கணவன் ஹரியானாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது முன்னாள் மனைவியை கொன்று விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் தர்மேந்திர பிரதாப், இவரது மனைவி ராக்கி ஸ்ரீவஸ்தவா, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட...

சாதி மாறி திருமணம் : மகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற பெற்றோர்!!

0
சாதி மாறி திருமணம் தெலுங்கானா மாவட்டத்தில் மகள் சாதி மீறி திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால் அவளை உயிரோடு எரித்துக்கொலை செய்தேன் என தந்தை பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சக்தி அண்ணா என்பவரின் மகளான அனுராதா...

என் மனைவியுடன் அவர் வாழுறாரு : ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு கதறும் கணவன்!!

0
தமிழகத்தில் காவல் நிலைய ஆய்வாளரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரும்படி துணை காவல் கண்காணிப்பாளரிடம் கணவர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாமரை மொழியை சேர்ந்தவர் ஜெகதீஷ்....

பெற்ற குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்ற கொடூர தாய் : அதிர வைக்கும் சம்பவம்!!

0
அதிர வைக்கும் சம்பவம் சென்னையில் 3 வயது மகனுக்கு ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின்...

திருமணம் முடிந்த 3 வாரங்களில் நடுரோட்டில் வைத்து அடித்து கொல்லப்பட்ட புதுமணப்பெண்!!

0
புதுமணப்பெண் தெலுங்கானா மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து, எரித்துக்கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் காலமடகு கிராமத்தை சேர்ந்த பிண்டி அனுராதா...

32 வயது பெண்ணை கடத்திய 20 வயது இளைஞன்!!

0
பெண்ணை கடத்திய இளைஞன் தருமபுரி மாவட்டத்தில் 32 வயது பெண்ணை 20 வயது இளைஞன் கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி காந்தாமணி (32). இந்த...