வெளிநாட்டிலிருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன் : நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஊருக்கு வந்த கணவன், சந்தேகபுத்தியால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (32). இவர் மனைவி கங்கா தேவி...
கணவனின் ஆசையால் ஏற்பட்ட கோபம்…. மகனின் கழுத்தை அறுத்து கொன்ற தாயின் விபரீத முடிவு!!
தாயின் விபரீத முடிவு
திருச்சி மாவட்டத்தில் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தால் மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் (வயது48). இவர் துவாக்குடி அரசு...
இளம் பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய உறவினர்கள் : அதிர்ச்சிப் பின்னணி!!
அதிர்ச்சிப் பின்னணி
இந்தியாவில் இளம் பெண்ணை அவரின் உறவினர்கள் பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நகோல் பகுதியை சேர்ந்தவர் சண்டி. இவரின் மனைவி பத்மா. சண்டி ஐடி...
மகள்களை வைத்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய தாய் : கோடிகளில் புரண்டது அம்பலம்!!
இளைஞர்களை ஏமாற்றிய தாய்
சென்னையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய், மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாளர் சேர்ப்பு அதிகரியாக வேலை செய்து...
கணவன் மீது அதிக காதல் வைத்த மனைவி : குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை : சிக்கிய குறிப்பு!!
குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை
புனேவில் கணவரின் மீது அதிக காதல் வைத்திருந்த மனைவி, மாமியாரின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியை சேர்ந்தவர் ஜான்வி (22). இவருடைய...
குழந்தைகளை கொன்றுவிட்டு காதலனுடன் ஓட நினைத்த அபிராமிக்கு ஏற்பட்ட கதி!!
அபிராமிக்கு ஏற்பட்ட கதி
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலனுடன் ஓட நினைத்த அபிராமி தனக்காக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட வராத காரணத்தினால் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர்...
கண்ணாமூச்சி விளையாடிய மகன் மரணம் : அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!
தந்தை எடுத்த விபரீத முடிவு
தமிழகத்தில் கண்ணாம்மூச்சி விளையாடிய மகன் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே கணுவாயின் சிவிசி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 35),...
ஆடையை கிழித்து அவமானம் : வாட்ஸ் அப்பில் கதறிவிட்டு தூக்கில் தொங்கிய இளைஞன்!!
தூக்கில் தொங்கிய இளைஞன்
தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும்...
லிப் டு லிப் முத்தத்தால் சலசலப்பு : வேறொரு காதலியுடன் தலைமறைவான பொலிஸ்!!
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கு ஆண் ஒருவர் முத்தமிடும் காட்சி வைரலாக பரவியது. இது தொடர்பில் ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும்,...
அபிராமியை பார்க்கல : தனியாகத்தான் வாழ்கிறேன் : குழந்தையை இழந்த விஜயின் கதறல்!!
அபிராமி
காதலனுக்காக பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்த அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன் என அவரது கணவர் விஜய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அபிராமி வழக்கில் 90 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து குற்றப்பத்திரிகையை தமிழகத்தின்...









