செய்திகள்

காதலியை தனியாக அழைத்து நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் : காதலனின் வெறிச்செயல்!!

0
காதலனின் வெறிச்செயல் தமிழகத்தில் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை காதலிப்பதாக அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்து அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்தனர். நெல்லை அருகே பேட்டை...

கௌசல்யாவின் நடத்தையில் மாற்றம்.. 2வது திருமணம் : வேதனையுடன் கிராம மக்கள் : செய்தது இதுதான்!!

0
கௌசல்யா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா - சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது. இதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கௌசல்யா...

இறந்த மகனை 2 வாரமாக அடக்கம் செய்ய மறுக்கும் பெற்றோர் : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 வாரத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட இளைஞரை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. வெனிசுலா நாட்டில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக கொல்ம்பியாவில்...

அசிங்கமாக இருக்கிறோம் என நினைத்த பெண்ணுக்கு புகைப்படத்தால் கொட்டிய பணமழை!!

0
பணமழை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கால் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எதிர்பார்க்காத பணத்தை சம்பாதித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 21 வயதான Kayla Woods. சாதாரணமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த...

2018ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சோகம்!!

0
பிரபஞ்ச அழகி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றும், தனது சொந்த நாட்டில் விமர்சனங்களுக்குள்ளானதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 2018ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச்...

கடற்கரைக்கு சென்ற சிறுமியின் உள்ளாடையில் படிந்திருந்த ரத்தக்கறை : அதிர்ச்சியடைந்த தாய்!!

0
அதிர்ச்சியடைந்த தாய் சென்னை மெரினா கடற்கரை அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, பக்கத்து...

லண்டனில் வேலை செய்யும் கணவன் : வீட்டில் தனியாக இருந்த மனைவியின் விபரீத முடிவு!!

0
மனைவியின் விபரீத முடிவு ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாருதி லண்டனில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்...

பூட்டிய வீட்டினுள் கிடந்த 4 சடலங்கள் : அதிர்ச்சி சம்பவம்!!

0
4 சடலங்கள் ஐதராபாத் மாநிலத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தில் பொம்மராஸ்பெட் கிராமத்தில் இயங்கி வரும் பிராய்லர் கோழிப்பண்ணையில் சிவசங்கர் (22), அரவிந்த் கௌத்...

தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி : சைக்கோ கொலையாளியா?

0
இறந்து கிடந்த கல்லூரி மாணவி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தலைமுடி அறுக்கப்பட்டு கிணற்றில் மிதந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி என்ற கல்லூரி மாணவி பேருந்து மூலம் தினமும் கல்லூரி சென்று படித்து வந்துள்ளார்....

ஆயிரம் கனவுகளுடன் இல்லறத்தை தொடங்கிய இளம் ஜோடி : ஒரு மாதத்தில் ரத்தவெள்ளத்தில் வீழ்ந்த கணவனை கட்டிப்பிடித்து கதறிய...

0
கதறிய மனைவி மும்பையை சேர்ந்த சுமிம் வாக்மாரே - பாக்யஸ்ரீ ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு...