செய்திகள்

என்னை நம்பு கீர்த்தனா… நான் எதுவும் செய்யவில்லை : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

0
என்னை நம்பு கீர்த்தனா... டெல்லியில் பணிபுரியும் இடத்தில் இருபெண்கள் பாலியல் புகார் கொடுத்ததால், மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 35 வயதான ஸ்வரூப் ராஜ் அமெரிக்க...

காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு நேர்ந்த கதி!!

0
அபிராமி சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை அடுத்துள்ள குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய் - அபிராமி தம்பதியினருக்கு...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அக்காவை துஸ்பிரயோகம் செய்து கொன்ற தம்பி : கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!!

0
துஸ்பிரயோகம் புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, தம்பி போன்று பழகிய பக்கத்துக்கு வீட்டு இளைஞர் நண்பருடன் சேர்த்து துஸ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்...

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இருபெண்கள் : ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

0
ஐஎஸ் பயங்கரவாதிகள் மொரோக்கோவில் இருபெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்த 28 வயதான மார்ன் யூலண்ட் மற்றும் அவருடைய...

கடன் வாங்கி வெளிநாடு சென்ற இளைஞன் எடுத்த சோக முடிவு : கண்ணீர் வடிக்கும் குடும்பம்!!

0
கண்ணீர் வடிக்கும் குடும்பம் கஜா புயல் பாதிப்பால் வீட்டினை இழந்த இளைஞன் சிங்கப்பூரில் தற்கொலை செய்துகொண்டார். 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது...

மார்பகத்தை அழகாக்க நினைத்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் மூக்கில் மூக்குத்தி போடும் பழக்கம்போய், தொப்புளில் வளையம் மாட்டும் பேஷனையும் தாண்டி, மார்பகத்தை அழகாக்குவதற்காக தங்க நகை பதித்த பெண்ணின் மார்பகத்திற்குள் அந்த நகை சென்று மறைந்ததால், இனி அவர்...

ஒரே இரவில் 4 இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த கொடூரனுக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

0
4 இளம்பெண்களை துஸ்பிரயோகம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு வர்ஜீனியாவில் உள்ள நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 357 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 50...

6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு : உங்கள் கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

0
பேஸ்புக் பயனர்களின் படங்கள் திருட்டு அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களே. இவ்வாறே அண்மையில் பேஸ்புக் பயனர்கள் 6.8 மில்லியன் பேரின்...

விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள்… திருப்பி விடப்பட்ட விமானங்கள் : பிரித்தானியாவில் பரபரப்பு!!

0
விமான ஓடுதளத்திற்குள் பறந்த மர்ம ட்ரோன்கள் பிரித்தானியாவின் Gatwick விமான ஓடுதளத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த இரண்டு ட்ரோன்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், வரவேண்டிய விமானங்கள் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு...

அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி : 15 பேர் இறந்த சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள்!!

0
அம்பிகாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய மடாதிபதி இந்தியாவில் கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் இறந்த சம்பவத்தில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் உள்ள...