பெற்றோரை வழியனுப்ப சென்ற மகன்… நொடியில் பறிபோன உயிர் : கதறும் குடும்பம்!!
கதறும் குடும்பம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் விஜயன்....
நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவான நித்யானந்தா? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்!!
நித்யானந்தா தலைமறைவா?
நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித் தீவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன்...
தனியாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : இறுதிவரை போராடிய துணிச்சல்!!
கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
இந்தியாவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணியிடம் இருந்த நகைகளை பறிக்க சிலர் முயன்ற நிலையில், அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர்...
கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து பலரை கொன்ற தமிழக பெண் : அதிர்ச்சித் தகவல்கள்!!
விஷம் வைத்து பலரை கொன்ற பெண்
கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற...
திருமணத்துக்கு பின்னர் 3 பேரை காதலித்த மனைவி : கண்டுபிடித்த கணவன் : நேர்ந்த விபரீதம்!!
3 பேரை காதலித்த மனைவி
இந்தியாவில் மூன்று காதலர்களுடன் சேர்ந்து கணவரை தற்கொலை செய்ய வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் பிரகலாத். இவர் மனைவி தன்பாய் மகேஷ்வரி....
அண்ணனால் 11 வயதில் 5 மாத கர்ப்பமான சிறுமி : எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு!!
11 வயதில் கர்ப்பமான சிறுமி
தவறான முறையில் கர்ப்பமான 11 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு எதிர்காலம் கருதி கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, கொடைக்கானலைச் சேர்ந்த விதவை தாயின் மகள் அரசுப் பள்ளியில்...
கணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா!!
கௌசல்யா இரண்டாவது திருமணம்
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா - சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது. இதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கௌசல்யா...
காதலன் ஆசை வார்த்தையில் மயங்கி பலமுறை கருக்கலைப்பு செய்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
பலமுறை கருக்கலைப்பு
திருவண்ணாமலையில் காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கிய இளம்பெண்ணுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார்....
தனது ஜோடியை கொன்றவரை தேடிவந்து பழிவாங்கிய பாம்பு : அதிர்ச்சி சம்பவம்!!
பழிவாங்கிய பாம்பு
தமிழகத்தில் தன் ஜோடி பாம்பை கத்தியால் வெட்டி துடிதுடிக்க கொன்றவரை அடுத்த அரை மணி நேரத்தில் பாம்பு பழிவாங்கிய சம்பவம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தின் வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தை...
உள்ளங்கையளவே உள்ள குழந்தையை முத்தமிடும் அம்மா : நெகிழ்ச்சி பின்னணி!!
உள்ளங்கையளவே உள்ள குழந்தை
குழந்தை ஒன்று வயிற்றில் வளரும் மகிழ்ச்சியில் குடும்பமே அதற்கு பெயர் வரைக்கும் வைத்து கொண்டாடி மகிழ்ந்த நேரத்தில், அதை இழக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட, அந்த குழந்தையை தனது...









