செய்திகள்

மதத்தின் பெயரால் 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர் : சொந்த மகளையும் விட்டு வைக்காத கொடுமை!!

0
300 பெண்களை துஷ்பிரயோகம் தெய்வீக முறையில் குணமாக்குவதாகக் கூறி 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர், தனது சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. பிரேஸிலைச் சேர்ந்த Joao Teixeira de Faria (76)...

பாலியல் தீவில் இளம்பெண்களால் நடந்த சம்பவம் : கண்ணீர்விட்ட சிறுவன்!!

0
கண்ணீர்விட்ட சிறுவன் பாலியல் விழாவுக்கு சென்ற 16 வயது சிறுவன், தன்னுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். பாலியல் விழா என்பது ஆண்டுதோறும் தனியார் நிறுவனம் மூலம் ஏதேனும் ஒரு...

உன் மனைவி அழகாக இருக்கிறார் என நண்பரிடம் வர்ணித்த நபர் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

0
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் மனைவியின் அழகை நண்பர் வர்ணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது நண்பர் பாரதி என்பவருடன் பழனி...

தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண் : அதிர்ச்சிக் காரணம்!!

0
தூக்கில் தொங்கிய இளம்பெண் சென்னையில் மருத்துவர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு...

பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொன்ற மகன் : ரத்தத்தை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்!!

0
தாயை வெட்டிக்கொன்ற மகன் தாம்பரத்தில் பேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53)...

மாயமான நிறைமாத கர்ப்பிணி : கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!

0
மாயமான நிறைமாத கர்ப்பிணி சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை...

கணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி : அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள் : சினிமாவை மிஞ்சிய உண்மை...

0
சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் மதுரை மாவட்டத்தில் கடனை திருப்பித்தராத நபரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து அதனை மறைந்துள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் சினிமாவை மிஞ்சியுள்ளது. அபிமன்யூ - நாகேஸ்வரி ஆகிய...

3 வயது குழந்தையை பலாத்காரம் செய்த இளைஞன் : நடுரோட்டில் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற மக்கள்!!

0
குழந்தை பலாத்காரம் தமிழகத்தில் மூன்று வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை பொதுமக்கள் அடித்து நடுரோட்டில் இழுத்து வந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை விழுப்புரம் அருகே உள்ள தோகைபாடி கிராமத்தின் மூன்று வயது...

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை : திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சரஷ்வதி (19). இவருக்கும் ஜகதீஷ் என்பவருக்கும் கடந்த...

சண்டைபோட்டு புத்தாடை வாங்கினாள் : நானே என் மகளை கொன்றுவிட்டேனே : கதறி அழும் தந்தை!!

0
கதறி அழும் தந்தை கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ள கோயில் பிரசாதத்தால் பக்தர்கள் பலியான சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது 12 வயது மகளுக்கு தன் கையாலேயே பிரசாதம் கொடுத்து கொன்றுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில்...