ஆசையாக மனைவியின் சமையலை சாப்பிட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
கணவனுக்கு நேர்ந்த சோகம்
தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை...
வாட்ஸ் அப்பில் தூக்கில் தொங்கிய காதலன் : விளையாட்டு என நினைத்த காதலி : நடந்த விபரீதம்!!
நடந்த விபரீதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வாட்சாப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது.
புகழேந்தி ராஜா என்பவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில்...
பல ஆண்களால் நடந்த கொடூரம் : 2 ஆண்டுகளாக தந்தையால் அனுபவித்த கொடுமை : 16 வயது மகளின்...
பல ஆண்களால் நடந்த கொடூரம்
கேரளா மாநிலத்தில் நவம்பர் 19 ஆம் திகதி ஹோட்டல் அறையில் வைத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய...
காதலியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காதலன் : அதன் பின் நடந்த விபரீதம்!!
நடந்த விபரீதம்
தமிழகத்தில் காதலனுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப் குரூப்பில் பரவியதால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர்...
தம்பியை நம்பி வீட்டில் தங்க வைத்த அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் சொந்த அக்காவின் மகளை கர்ப்பமாக்கிய நபரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை பெருங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலு(43). இவருக்கு கவுசல்யா(35) என்ற மனைவியும்...
17 வயதுச் சிறுவனுடன் சேர்த்து வையுங்கள் : கணவன் வேண்டாம் : பொலிசாரிடம் அடம் பிடித்த பெண்!!
அடம் பிடித்த பெண்
தமிழகத்தில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த பெண் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கீழ்ப்பாக்கம் லாக்நகரைச் சேர்ந்தவர் சுவேதா(23), இவர் 17...
விளையாட்டாக விஷப்பாம்பை கையில் பிடித்த நபர் : அடுத்த நடந்த விபரீத சம்பவம்!!
விபரீத சம்பவம்
சென்னை பூந்தமல்லியில் விளையாட்டாக விஷ பாம்பை பிடித்த நபர் திடீரென மயக்கமடைந்து தரையில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர் சுவற்றில் பெயின்டிங்...
14 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய 30 வயது நபர் : சிறுமியின் பெற்றோரே உடந்தையாக இருந்தது அம்பலம்!!
சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய நபர்
புதுச்சேரியில் சட்டத்தை மீறி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 30 வயது தொழிலாளியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேருநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் 14 வயது...
அம்பலமான சஞ்சீவின் லீலைகள் : வீடியோவை பார்த்து அதிர்ந்த பெண்கள் : பொலிசார் சொன்னது என்ன?
அதிர்ந்த பெண்கள்
ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்திய சஞ்சீவின் ரகசிய கேமராக்களில் சிக்கிய பெண்களிடம் வீடியோவை மறந்துவிடுங்கள் என்று பொலிசார் கூறியுள்ளனர். ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாக இன்ஜினீயர் சஞ்சீவ்வை...
வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினர் : வழக்கில் தேடப்படும் இளம்தம்பதியினர்!!
தேடப்படும் இளம்தம்பதியினர்
சென்னை ஆவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளம்தம்பதியினரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை ஆவடி அருகே வீடு ஒன்றில் கடந்த 28-ம் தேதி, வயதான...









