செய்திகள்

இரண்டு குழந்தைகளை அடித்துக் கொன்ற சைக்கோ தந்தை!!

0
சைக்கோ தந்தை கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் - செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வராணிக்கு...

கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே மூக்கில் ரத்தம் வழிய துடிதுடிக்க இறந்த கணவன் : கதறும் குடும்பம்!!

0
துடிதுடிக்க இறந்த கணவன் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன்,...

எச்ஐவி பாதித்த பெண் ஏரியில் குதித்து தற்கொலை : ஏரி நீர் முழுவதையும் வெளியேற்றிய மக்கள்!!

0
பெண் ஏரியில் குதித்து தற்கொலை   கர்நாடகாவில் எச்ஐவியினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஏரியில் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது. ஹுபாளி பகுதியில் உள்ள தார்வாட் மாவட்டத்தில்...

கணவரை பழிவாங்க பிஞ்சுக் குழந்தையின் ஆடைகளை களைந்து தாய் கொடுத்த கொடூர தண்டனை!!

0
கொடூர தண்டனை ரஷ்யாவில் பிரிந்து சென்ற கணவனை பழிவாங்குவதற்காக தாய் ஒருவர் குழந்தையின் ஆடைகளை களைந்து தண்டனை கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த எலிசாவே க்ளிமோவா என்று 20 வயது...

இளம்பெண் கொலையில் அதிரடி திருப்பம் : உள்ளாடையில் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

0
இளம்பெண் கொலை 16 வயது இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரித்தானிய இளம்பெண்ணின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவளது பெற்றோரே அவளைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து,...

தாய்க்காக இணையத்தில் கன்னித்தன்மையை விற்கும் இளம்பெண் : எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா?

0
கன்னித்தன்மையை விற்கும் இளம்பெண் எதிர்காலத்தில் தன்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள லண்டனை சேர்ந்த 18 வயது இளம்பெண், ஆன்லைனில் கன்னித்தன்மையை விற்று சம்பாதித்து வருகிறார். லண்டனை சேர்ந்த 18 வயதான ஜேட் என்ற இளம்பெண், ஆன்லைனில்...

நடு இரவில் திடீரென அலறியபடி ஓடிய சிறுவன் : கண்முன்னே அடுத்தடுத்து இறந்த பெற்றோர்!!

0
அலறியபடி ஓடிய சிறுவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகனின் கண்முன்னே மனைவியை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில் ஷிண்டே (34) என்பவர் வாகன ஓட்டியாக...

மனைவியுடன் சேர்ந்து தகாத தொழில் : இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியது அம்பலம்!!

0
மனைவியுடன் சேர்ந்து தகாத தொழில் இந்தியாவில் மனைவியுடன் சேர்ந்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் விசியானகரத்தை சேர்ந்தவர் பங்காரு சக்ரதர். இவர் தனது...

அம்மாவுக்காக வயதான நபருக்கு ஆசை நாயகியான இளம் மகள் : மனதை உருக்கும் கதை!!

0
மனதை உருக்கும் கதை.. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பாவும் - அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். அப்பாவுக்கு அலுவலகத்திலேயே இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருந்தது தான் சண்டைக்கு காரணம் என்பது அவளுக்கு...

சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசிய சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம் மலேசியாவில் 16 வயது இளைஞர் சார்ஜ் போட்டுக் கொண்டே ஹெட்போனில் பேசியதால், செல் போன் வெடித்து அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மலேசியாவின் Rembau பகுதியைச் சேர்ந்தவர் Mohammed Zaharin. 16 வயது...