கோடிகள் கொட்டி மகளுக்கு ஆடம்பர திருமணம் : ஏழைகளுக்கு அம்பானி அளித்த இன்ப அதிர்ச்சி!!
முகேஷ் அம்பானி
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்தை அடுத்து ஏழைகளுக்கு 4 நாட்கள் அன்ன தானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அன்ன தான நிகழ்ச்சியில்...
தமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை.. கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?
கெளசல்யா 2வது திருமணம்
தமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...
குழந்தைகள் இல்லா தம்பதிக்கு இலவசமாக குழந்தைகள் பெற்றுத் தரும் பெண் : சுவாரஸ்ய காரணம்!!
கனடாவில் குழந்தை இல்லா தம்பதிக்கு குழந்தை பெண் ஒருவர் இலவசமாக குழந்தை பெற்றுத் தரும் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர் மரிசா. இவர் குழந்தை இல்லா தம்பதிக்கு உதவும் நோக்கமாக இலவசமாக குழந்தைகளை...
பள்ளி மாணவனை வீட்டிற்கு அழைத்து நெருக்கமாக இருந்த பெண் ஆசிரியர் : போனை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை!!
பெண் ஆசிரியர்
அமெரிக்காவில் திருமணமான பெண் ஆசிரியர் 16 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருந்ததால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் Michigan பகுதியில் இருக்கும்...
ஆண் காதலனுக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்
தன் பாலின காதலருடன் சேர்ந்து வாழ, மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் Middlesbrough பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல்....
கணவர் இறந்த பின்னர் வேறு இளைஞருடன் சுற்றிய மனைவி : வெட்ட வெளிச்சமான உண்மை!!
இளைஞருடன் சுற்றிய மனைவி
தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்வதற்காக கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் - கலைமணி (19) தம்பதிக்கு ஒரு குழந்தை...
வெளிநாட்டிலிருந்து மனைவி பிரசவத்துக்காக ஊருக்கு வந்த கணவன் செய்த திடுக்கிடும் செயல்!!
அபுதாபியிலிருந்து மனைவியின் மூன்றாவது பிரசவத்துக்காக கணவன் இந்தியா வந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளையும் மீண்டும் அபுதாபிக்கே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் முகமது...
கோர விபத்தில் தலை நசுங்கி பரிதாபமாக பலியான சிறுமி!!
பரிதாபமாக இறந்த சிறுமி
தமிழகத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி விபத்தில் இறந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் லாரியோட பின் சக்கரம் அப்படியே அந்த சிறுமியின் தலையில் ஏறி இறங்கிவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கேரளாவைச்...
திருமணமாகி 2 வருடங்களில் தலாக் கூறிய கணவன் : பொதுவெளியில் மனைவி கொடுத்த தண்டனை!!
மனைவி கொடுத்த தண்டனை
பீகார் மாநிலத்தில் திருமணமாகி 2 வருடங்களில் முத்தலாக் கூறிய கணவனை பொதுவெளியில் வைத்து மனைவி பளார் விடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் முசாபர் நகரை...
தொல்லை கொடுத்த சக ஊழியர்களால் திருநங்கை நஸ்ரியா செய்த செயல் : அடுத்து நேர்ந்த பரிதாபம்!!
திருநங்கை நஸ்ரியா
தற்கொலை முயற்சிக்குப் பின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியா. இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து...









