செய்திகள்

இளம்பெண்ணை கொலை செய்து சடலத்துடன் ஆசை தீர்த்துக்கொண்ட இளைஞன் : காட்டுக்குள் நடந்த பயங்கரம்!!

0
காட்டுக்குள் நடந்த பயங்கரம் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணை ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்ற வாலிபர், அவரை கொலை செய்து சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த சபவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான ரேகா...

தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு : மாற்றப்பட்ட மாப்பிள்ளை!!

0
மாற்றப்பட்ட மாப்பிள்ளை தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டதால், மாப்பிள்ளை மாற்றப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்திருக்கும் தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்....

பழிக்குப் பழியாக 5 வயது சிறுவனின் நாக்கை அறுத்த கொடூர பெண்!!

0
சிறுவனின் நாக்கை அறுத்த கொடூர பெண் வேலூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பழிக்குபழியாக 5 வயது சிறுவனின் நாக்கை கொடூரமாக அறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சூர் பொன்மலை பகுதியில் விஜயராகவன் என்பவருக்கு நிலப்பிரச்சனை தொடர்பாக லட்சுமி...

மகள் திருமணத்திற்கு 100 விமானங்கள், 1000 கார்கள் : வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

0
முகேஷ் அம்பானி மகள் திருமணம் இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தன் மகள் திருமணத்திற்கு வாடகைக்கு எடுத்த விமானங்கள் மற்றும் கார்களின் வாடகை மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின்...

பல ஆண்களுடன் தொடர்பு : தட்டிக் கேட்ட கணவனுக்கு மனைவி செய்த செயல்!!

0
பல ஆண்களுடன் தொடர்பு தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை பொலிசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். விவசாயியான...

இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே : தூங்கில் தொங்கிய காதலன் அடுத்த நொடியே காதலி எடுத்த முடிவு!!

0
தூங்கில் தொங்கிய காதலன் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காதலன் தூங்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கோபி...

வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து செய்த கணவன் : விமான நிலையத்தில் தவித்த மனைவி!!

0
வாட்ஸ் ஆப்பில் விவாகரத்து பெங்களூரில் மனைவியை விமான நிலையத்திலே தவிக்கவிட்டு வெளிநாட்டிற்கு பறந்த கணவன், வாட்ஸாப்பில் "தலாக்" அனுப்பி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஜாவித். இவர் கடந்த 2003ம்...

தூக்கத்திலேயே காலமான மூக்குப்பொடி சித்தர் : பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!!

0
மூக்குப்பொடி சித்தர் சமீபகாலமாக பரபரப்பை கிளப்பி வந்த மூக்குப்பொடி சித்தர் தூக்கத்திலேயே இன்று காலமானார். தமிழகத்தில் மிகப்பிரபலம் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் தவிர அரசியல் பிரபலங்கள்,...

சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம் : பிரபல நடிகை கைது!!

0
பிரபல நடிகை கைது மும்பையில் சடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் பிரபல டிவி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி (57), கடந்த 28ம் தேதி...

தம்பி மனைவி மீது அண்ணனுக்கு ஆசை… அண்ணனுக்கு தம்பி மனைவி மீது காதல் : இறுதியில் ஒரு உயிர்...

0
உயிர் பரிபோன பரிதாபம் தம்பிக்கு மனைவியாக இருக்க மறுத்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் என்பவரின் மனைவி லட்சுமி (வயது23). விஷாலுக்கு தனது...