சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த 18 வயது கல்லூரி மாணவி!!
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். இவர் மகள் மஹிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி...
சுடுகாட்டில் உயிரோடு கிடந்த அழகான பெண் குழந்தை : பெற்ற தாயின் ஈவுஇரக்கமற்ற செயல்!!
தமிழகத்தில் 4 மாத பெண் குழந்தையை அதன் தாய், சுடுகாட்டில் வீசிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் சுடுகாட்டு பகுதியில் உள்ள முட்புதரில் நேற்று காலையில் ஒரு குழந்தை...
நடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது : இணையத்தில் தீயாய் பரவிய சீமான் புகைப்படத்தின் பின்னணி!!
நடிகர் சூர்யா
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சூர்யா மன்றத்தினர் செய்த உதவியை சீமான் வெகுவாக பாராட்டியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலத்தில் புயலால்...
மகனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை : நள்ளிரவில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
தூக்கில் தொங்கிய தந்தை
சென்னையில் தனது 1½ வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட விவகாரததில் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. சுரோஷ், ஜெயா தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகள் உள்ளான். சுரேஷ் தனியார்...
அம்பானி வீட்டு திருமணத்தால் நடந்த சாதனை!!
அம்பானி வீட்டு திருமணம்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அஜே பிரமல் மகன் ஆனந்த் பிரமல் ஆகிய இருவருக்கும் டிசம்பர்...
கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம் : அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி!!
இளம் மனைவிக்கு நேர்ந்த கதி
இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா...
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
கொலம்பியாவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில், மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவை சேர்ந்தவர் கரீன் டேனியிலா (25). இவர் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில்...
ஒரே நாளில் குடும்பத்தில் இரண்டு மரணம்.. மாரடைப்பால் இறந்த தாய் : வெளியான பின்னணி!!
மாரடைப்பால் இறந்த தாய்
தமிழகத்தில் சாலை விபத்தில் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (27). அதே பகுதியை...
2-வது திருமணம் : தகாத வார்த்தையால் திட்டிய நெட்டிசன்கள் : கௌசல்யாவின் பதில் இதுதான்!!
கெளசல்யா
சக்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள கெளசல்யா அது குறித்து விரிவாக பிபிசி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி...
2 மகள்களை கொலை செய்த தந்தையின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் நீலிக்கோனார் வீதியைச் சேர்ந்த பத்மநாபன் (45) என்பவர் சௌரிபாளையத்தில்...









