10 ஆண்டுகள்.. 8 ஆயிரம் கருக்கலைப்பு : சொகுசு பங்களாவில் வசூல் வேட்டை நடத்திய தம்பதியினர்!!
வசூல் வேட்டை நடத்திய தம்பதியினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனந்தி என்பவர் சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார்...
கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. அந்த தொழிலில் தள்ளப்பார்க்கிறான் : பொலிசாரிடம் கண்ணீர்விட்ட மனைவி!!
கண்ணீர்விட்ட மனைவி
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண், தன்னுடைய கணவன் என்னை விபச்சாரத்தில் தள்ளப்பார்ப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு...
தாய்மாமன் மகனின் மனைவியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞன் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!
விபரீத சம்பவம்
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார்குண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி...
மொபைல் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!
அதிர்ச்சி செயல்
இந்தியாவில் மனைவி தொடர்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததால், அவர் மீது சந்தேகமடைந்த கணவன், ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் Wyra நகரின் Satram Bazaar...
கோடிக்கணக்கில் கொட்டி உல்லாசம் : ஒரு பக்கம் அழகிகள்.. மறுபக்கம் சூடுபிடிக்கும் சூதாட்டம்!!
சூடுபிடிக்கும் சூதாட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய சூதாட்ட நகரம் சிக்கிம் மாநிலத் தலைநகரான காங்டாக் ஆகும். பிரம்மிப்பூட்டும் இமயமலைத் தொடர், சிக்கிமின் இனிய விருந்தோம்பல், இதமான காலநிலை, தூய்மையான காற்று என்று ஏற்கனவே சுற்றுலாவாசிகளைக் கவரும்...
5 வருட காதல் : காதலி எதிரில் காதலன் செய்த மோசமான செயல்!!
மோசமான செயல்
தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே பகுதியை...
தெருவில் விளையாடிய சிறுமியை அழைத்துச் சென்று பொலிசார் செய்த மோசமான செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!
அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் மாதவரம் பால்...
காலையில் திருமணம் : நள்ளிரவில் தூக்கில் தொங்கிய மணமகன் : காரணம் இதுதான்!!
தூக்கில் தொங்கிய மணமகன்
திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன்...
பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!
கண்ணீர் விட்டு கதறும் கணவன்
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா (21)...
ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம் : தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தை!!
கதறி அழும் தந்தை
இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவைச்...









