செய்திகள்

வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த தொழிலதிபரிடம் உல்லாசம் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0
திடுக்கிடும் தகவல்கள் தமிழகத்தில் தொழிலதிபரிடம் உல்லாசமாக இருந்து விட்டு, அதன் பின் அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பறித்த பெண்களைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த பெரிய...

கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் தற்கொலை செய்துகொண்ட இளம் காதல்ஜோடி!!

0
இளம் காதல்ஜோடி உத்திரபிரதேச மாநிலத்தில் திருமண நாளை பெற்றோர் தள்ளிபோட்டதால், விரக்தியில் இளம்ஜோடியினர் விஷம் குடித்து மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் இளம்பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியில்...

பிரித்தானியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நபருக்கு நேர்ந்த கதி : துடித்துப் போன மனைவி!!

0
துடித்துப் போன மனைவி பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய நபர் திடீரென மாயமான நிலையில் இதை கடத்தல் வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பெங்களூரை சேர்ந்தவர் பிரசன்னா (39). இவருக்கு திருமணமாகி...

மௌன மொழி பேசிய காதல் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணத்தில் இணைந்த ஜோடி!!

0
திருமணத்தில் இணைந்த ஜோடி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை...

சாலையில் சென்ற இளம் ஆசிரியையை தூக்கிச் சென்ற கும்பல்!!

0
ஆசிரியையை தூக்கிச் சென்ற கும்பல் தமிழகத்தில் பள்ளி ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர்...

தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

0
நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்...

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி : 2 ஆண்டுகளுக்கு பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காத்திருந்த அதிர்ச்சி காதலனோடு சேர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவரைக் கொன்று புதைத்துவிட்டு, காணவில்லை என்ற இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தின் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. வெளிநாட்டில் வேலைபார்த்து...

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன்.. சொந்த ஊருக்கு திரும்பிய பின் செய்த அதிர்ச்சி செயல்!!

0
அதிர்ச்சி செயல் துபாயில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில், மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை...

வீங்கி கொண்டே சென்ற பெண்ணின் வயிறு : கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் : இறுதியில் பகீர் திருப்பம்!!

0
பகீர் திருப்பம் பிரித்தானியாவில் பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. வேல்ஸின் Swansea நகரை சேர்ந்தவர் கீலி பாவெல் (28). சாதாரண உடல் எடையுடம் இருந்த...

மைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

0
நேர்ந்த விபரீதம் இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவீன் (28). இவர் கீர்த்தனா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார்....