அந்த சாதியில பொறந்த உனக்கெல்லாம் எதுக்கு? கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு : ஆசிரியையின் கேவலமான செயல்!!
ஆசிரியையின் கேவலமான செயல்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவனை அவனது சாதி பெயரை சொல்லி மிக மோசமாக திட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காளியண்ணன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித...
அந்தமான் தீவில் கொல்லப்பட்ட இளைஞன் : பழங்குடியினர் செய்த கொடுமைகள்!!
அந்தமான் தீவில் கொல்லப்பட்ட இளைஞன்
அந்தமானில் கொல்லப்பட்ட John Allen Chau என்னும் அமெரிக்க இளைஞரின் உடலை மீட்பது எப்படி என்பது குறித்து இந்தியாவைச் சேர்ந்த மானுடவியல் நிபுணரான T N Pandit ஆலோசனை...
189 பேருடன் கடலில் விழுந்த விமானம் : 26 முறை டைவ் அடித்த விமானம் : கறுப்புப் பெட்டியில்...
திடுக்கிடும் தகவல்
இந்தோனேசியாவில் கடந்த அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம் எப்படி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்த விமானத்தின் கருப்பு பெட்டி தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் ஜகார்டாவில் இருந்து பங்கல் பினாங்...
ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி : சிக்கிய உருக்கமான கடிதம்!!
காதல் ஜோடி
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21) எனும் கல்லூரி மாணவியும்,...
விட்டுவிடு என மன்றாடினேன் : ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதால் கொலை செய்தேன் : பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!!
பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
வேலூர் மாவட்டத்தில் கடந்த 17ம் திகதி தண்டுமாரி என்ற பெண் தனது மகனுடன் இணைந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்தது குறித்து பொலிசில் வாக்குமூலம்...
8வது மாடிக்கு சென்ற இளம்பெண் : அடுத்து செய்த செயல் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!
இளம்பெண்
இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர் மனைவி பிரஜக்டா...
வெளிநாட்டில் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்!!
கர்ப்பிணிப் பெண்
நியூசிலாந்தின் வெலிங்டன் கடற்கரையில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் நியூசிலாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் ஷேலார் என்பவரின்...
6 வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த கட்டாய திருமணம் : 12 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்!!
கட்டாய திருமணம்
இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி...
திருமண ஆசையை வெளியிட்ட 12 வயது சிறுமி : நெஞ்சை உலுக்கும் காரணம்!!
12 வயது சிறுமி
யேமன் நாட்டில் ஒரு வேளை உணவுக்காக 12 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது சமூக ஆர்வலர்களை உலுக்கியுள்ளது.
யேமன் நாட்டில் ஒருவேளை உணவுக்காக பெண்களும்...
மறுப்பு தெரிவித்த இளம்பெண் : இளைஞர் செய்த கொடூர செயல் : CCTVயில் பதிவான பதறவைக்கும் காட்சிகள்!!
பதறவைக்கும் காட்சிகள்
தமிழகத்தில் இளம்பெண்ணை ஒருதலைக் காதல் காரணமாக கொடூரமாக குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் இளம்பெண்...









