செய்திகள்

24 வயது இளைஞர்களின் பிடியில் சிக்கிய 44 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

0
பெண்ணுக்கு நேர்ந்த கதி மும்பையில் 44 வயது பெண்ணுடன் வாட்ஸ் அப் வாயிலாக ஆபாசமாக விளையாடிய 24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயது பெண் ஒருவரின் வாட்ஸ்-அப்புக்கு கடந்த சில நாட்களாக அடையாளம்...

விபத்தில் இறந்த சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த இளைஞன் : கண்ணீர் வரவழைக்கும் சம்பவம்!!

0
சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த இளைஞன் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 24 வயது இளைஞர்...

கணவனின் அண்ணனுடன் நெருங்கி பழகிய மனைவி : நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்!!

0
கணவர் செய்த வெறிச்செயல் மதுரை மாவட்டத்தில் தனது அண்ணனுடன் தவறான தொடர்பு வைத்திருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்துள்ளார். முருகன் - பஞ்சவர்ணம் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள்...

திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி : இதுதான் காரணம்!!

0
காதல் ஜோடி ஈரோடு மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுமணத்தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் நந்தகுமார் (20). பிளஸ்...

திருமண நாளில் இளைஞரை காவு வாங்கிய ரயில் பயணம் : நடந்தது அறியாமல் தேடிய மனைவி!!

0
காவு வாங்கிய ரயில் பயணம் இந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி...

10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய மன்மதன் குறித்து அம்பலமான தகவல்கள்!!

0
கற்பை சூறையாடிய மன்மதன் வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில்...

பெற்றோரை பிச்சையெடுக்க வைத்த பிள்ளைகள் : கலெக்டரிடம் கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்!!

0
கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம் தமிழகத்தில் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு, தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டு கலெக்டர் அவர்களிடம் மீண்டும் ஓப்படைத்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று...

இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவி-மகன் : அதன் பின் நடந்த எதிர்பாராத சம்பவம்!!

0
எதிர்பாராத சம்பவம் தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கும்...

நிர்வாண வீடியோவால் எனது குழந்தைகளை பிரிந்தேன் : உலகம் என்னை நம்பவேண்டும் : ஒரு தாயின் பாசப்போராட்டம்!!

0
தாயின் பாசப்போராட்டம் நிர்வாண வீடியோவில் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதால் தனது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெண், கடந்த இரண்டு வருடங்களாக தான் ஒரு குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க போராடி வருகிறார். கேரளாவின் தொடுபுழாவை சேர்ந்த சோபா...

கற்பை சூறையாடும் நபர் : அவள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன் : அதிர வைக்கும் வாக்குமூலம்!!

0
கற்பை சூறையாடும் நபர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21ம் தேதி ஸ்ரீஜா என்ற இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது. செவிலியராக பணியாற்றி வந்த இவரது மரணத்தில் மர்மம்...