என்னை துஷ்பிரயோகம் செய்யும்போது அவர்கள் சிரித்தார்கள் : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!
துஷ்பிரயோகம்
கனடாவில் இளம்பெண் ஒருவர் கோரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது அவளை துஷ்பிரயோகம் செய்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாகவும் ஒருவரையொருவர் அவளை வன்புணர்வு செய்ய உற்சாகப்படுத்தியதாகவும் ஒரு இளம்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த சாரா என்னும்...
ஐஸ்வர்யா ராய்யுடன் உடைந்து போன உறவை இனி இணைக்க முடியாது : கணவரின் அதிரடி!!
ஐஸ்வர்யா ராய்
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தனது விவாகரத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேஜ் பிரதாப்க்கும், ராஷ்டீரிய ஜனதா...
பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி : தூக்கில் தொங்கிய காதலன் : காரணம் என்ன?
தூக்கில் தொங்கிய காதலன்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது....
பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் : தற்கொலை செய்த காதலி : வழக்கில் அதிரடி திருப்பம்!!
அதிரடி திருப்பம்
நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20 தேதி...
உயிருக்கு போராடிய மனைவி.. காப்பாற்ற சென்ற கணவன் பரிதாப பலி : நடந்தது என்ன?
கணவன் பரிதாப பலி
தமிழகத்தில் மின்சாரம் தாக்கிய மனைவியை கணவன் காப்பாற்றச் சென்ற போது, கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்து இருக்கும் தலக்குளம் பகுதியைச்...
வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய மனைவி : ஆசையாக காணச் சென்ற கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!
கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
துபாயில் இருந்து இந்தியா திரும்பிய பெண் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அவரின் கணவர் புகார் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குர்மீத் சிங்...
இரவு நேரத்தில் லிப்டில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!
கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் பாலியல் தொல்லை கொடுத்த லிப்ட் ஊழியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர்...
உலகம் இப்படித்தான் அழியும் : அதிர்ச்சித் தகவல்கள்!!
உலகம் இப்படித்தான் அழியும்
பூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது குறைவாக தான் உற்பத்தி செய்கிறது, அதாவது சூரியக் கதிர் ஒளி சக்தியானது 50%...
வேறு சாதி இளைஞனுடன் திருமணம் : இளம் கர்ப்பிணியை குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்!!
கொடூரம்
வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்துராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்....
தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்கு நேர்ந்த அதிர்ச்சி : பின்னர் 3 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!!
நடந்த அதிசயம்
இந்தியாவில் திருமணமாகும் நேரத்தில் மணமகனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அந்த காயத்துடனேயே மணப்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புதுடெல்லியை சேர்ந்தவர் படல் (25). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும்...









