செய்திகள்

என் மகள் துடிதுடித்து இறப்பதை ஒரு மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன் : கடைசி நிமிடங்களை விவரிக்கும் தாய்!!

0
விவரிக்கும் தாய் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜாப்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கஜா புயலின் தாக்கத்தால் உயிரிழப்புகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான நிதியுதவிகளை...

மனைவி எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி நாக்கை வெட்டிய கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் வரதட்சணை கேட்ட போது எதிர்த்து பேசியதால் மனைவியின் நாக்கை கணவரே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் திருமணமானதில் இருந்து தனது மனைவியை...

குழந்தை பிறந்த சில நாட்களில் இளம்பெண் கொலை : கதறும் தந்தை : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
நெஞ்சை உருக்கும் சம்பவம் என் மகள் உடம்பெல்லாம் காயங்கள் இருக்கு.. அவள் சாவிலும் மர்மம் உள்ளது" என்று பெண்ணின் தகப்பன் போலீசில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசிமேட்டை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவர்...

வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் : குறிவைத்து கொல்லப்பட்ட தம்பதி : பதறவைக்கும் சம்பவம்!!

0
பதறவைக்கும் சம்பவம் புதுச்சேரியில் முகத்தில் பெருக்கல் குறியிட்டும், தலையில் வட்டமிட்டும் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (72). இவரின் மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை...

4 வருடமாக தாய்மை அடையாத மனைவி : கணவனின் கொடூர செயலால் அதிர்ந்த போலீசார்!!

0
தாய்மை அடையாத மனைவி உத்திரபிரதேசத்தில் 4 வருடமாக கர்பமடையாத மனைவியை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியை சேர்ந்த நபர் 4 வருடமாக தாய்மை...

சென்னைக்கு வந்த கேரள காதல் ஜோடி செய்த திடுக்கிடும் செயல் : வெளியான பின்னணி!!

0
கேரள காதல் ஜோடி கேரளாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி சென்னை சென்னை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு வாலிபர் ஒருவரும்,...

காதலி இறந்த துக்கம் தாங்காமல் இளம் இயக்குநர் எடுத்த சோக முடிவு!!

0
இளம் இயக்குநர் சென்னை விருகம்பாக்கத்தில் தனது காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் இயக்குநர் தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான மணி என்பவர் பிரபல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்...

காதலனை நம்பிச் சென்ற பெண் கர்ப்பமாக திரும்பினார் : நீதிமன்றத்தில் சொன்ன சாட்சியம்!!

0
காதலனை நம்பிச் சென்ற பெண் இந்தியாவில் காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி, அதன் பின் இரண்டு பேரின் சம்மதத்துடனே உறவு வைத்துக் கொண்டதாக அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியதால், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 2...

தூக்கில் தொங்கிய இளம்பெண் : அழுதுகொண்டிருந்த பச்சிளம் குழந்தை… அதிர்ச்சிப் பின்னணி!!

0
அதிர்ச்சிப் பின்னணி தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில் அவரை கொல்லப்பட்டுள்ளார் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (26). இவருக்கும் சரவணன்...

15 வயது பேத்தியின் திருமணத்தை நிறுத்தி உயிர் துறந்த தாத்தா….. சிறுமியின் தந்தையாலேயே நிகழ்ந்த கொடூரம்!!

0
கொடூரம் இந்தியாவில் 15 வயது பேத்தியின் திருமணத்துக்கு தாத்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. இவரின் மகன் குமார். குமாருக்கு 15...