பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம் : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை!!
வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் வங்கியில் பணிபுரியும் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர் (32)....
தூக்கத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!
நேர்ந்த கதி
பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Ryan Hartman (38) என்னும் நபர்...
66 வயது முதியவரை காதல் வலையில் மயக்கி லட்சக்கணக்கான பணத்தினை ஏமாற்றிய 22 வயது பெண்!!
ஏமாற்றிய 22 வயது பெண்
இணையத்தளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில...
அவர்கள் நாசமாகப் போகட்டும்… அவள் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறாள் : தீயில் கருகிய மாணவியின் தந்தை உருக்கம்!!
தந்தை உருக்கம்
2000ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திகதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, கைது செய்யுமாறு...
என்னை கொன்றுவிடாதீர்கள் என கெஞ்சிய கர்ப்பிணி மகளை கொடூரமாக கொலை செய்தது ஏன்? தந்தையின் வாக்குமூலம்!!
தந்தையின் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில், சாதி மீறி திருமணம் செய்த நந்தீஸ் - சுவாதி தம்பதியினர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்...
7 பேரை திருமணம் செய்துகொண்டு சொகுசு வாழ்க்கை : விசாரணையில் அதிர்ந்து போன பொலிஸார்!!
7 பேரை திருமணம்
ஆந்திர மாநிலத்தில் பணத்திற்கு ஆசைப்பட்டு 7 ஆண்களை திருமணம் செய்வதும், பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மதினிபுரம்...
கணவன் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி.. பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்!!
நாடகமாடிய மனைவி
சேலம் மாவட்டத்தில் கணவன் காணாமல் போய்விட்டதாக கூறி நாடகமாடிய மனைவி 10 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உப்புக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (38). தனியார்...
கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 2 குழந்தைகள் : சோக சம்பவம்!!
உயிரிழந்த மனைவி
வேலூர் அருகே மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (35). நகைக்கடை நடத்தி...
அம்மா… .என்னை தனியா விட்டுட்டு போகாதே என்று கெஞ்சிய சிறுமி : கஜா புயலின் கோரத்தில் சிறுமிக்கு நடந்த...
சிறுமிக்கு நடந்த கொடுமை
தமிழகத்தில் பருவம் அடைந்திருந்த சிறுமி பெற்றோரின் மூடநம்பிக்கையாலே பரிதாபமாக இறந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் தங்களில்...
வேறு மதத்தில் திருமணம்…. மகளை கடத்திச் சென்ற தாயார் : மன நல காப்பகத்தில் ஒப்படைத்த கொடூரம்!!
கொடூரம்
இந்திய மாநிலம் கேரளாவில் வேறு மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் சொந்த மகளை கடத்தி சென்ற தாயார் மன நல காப்பகத்தில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியை...









