கணவனுக்கு துரோகம் செய்த மனைவி : கள்ளக்காதலால் நடந்த விபரீதம்!!
நடந்த விபரீதம்
தமிழகத்தில் தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கடந்த ஆகஸ்டு மாதம் பொலிசாருக்கு தகவல்...
சிறையில் வைத்தே துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் குற்றவாளிகள் : நேர்ந்த கொடுமை!!
நேர்ந்த கொடுமை
ஸ்காட்லாந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை சக பெண் குற்றவாளிகளிடன் உறவு வைத்துக்கொண்டிருந்ததை அடுத்து அவருக்கு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த பாரிஸ் கிரீன் (27) என்ற திருநங்கை கடந்த...
திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன் 13 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்த பெண் : கொடுக்கப்பட்ட தண்டனை!!
தண்டனை
அமெரிக்காவில் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன் பெண் ஆசிரியர் ஒருவர் 13 வயது மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் அவருக்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம்...
பாத்ரூம் சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள் : பொலிஸ் ஆக வேண்டியவள கொன்னுட்டாங்களே என கதறும் தாய்!!
மாணவியை சீரழித்த இளைஞர்கள்
தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து பரிதாபமாக இறந்த நிலையில், அவரின் மருத்துவ அறிக்கையில் மன அழுத்தம் காரணமாக மூளையில்...
230 கி.மீ தூரம் சொந்த குழந்தையின் சடலத்தை சுமந்து வந்த தந்தை!!
குழந்தையின் சடலத்தை சுமந்து வந்த தந்தை
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் குழந்தையின் சடலத்தை பேருந்தில் எடுத்து வந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் உள்ள குச்சால் கிராமத்தைச்...
அவளை கொன்றுவிட்டீர்களா? திருமணமான அடுத்த நாள் கடத்தப்பட்ட மனைவி : கதறும் இளைஞர்!!
கதறும் இளைஞர்
திருமணமான 2வது நாள் பெற்றோரால் கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தர வலியுறுத்தி இளைஞர் உதவிக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த எட்வின் பிலிப் என்ற...
காதலனை மகனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த தாய் : எங்களுக்கு இப்போ தான் மகிழ்ச்சி என கூறும்...
கொடூரமாக கொலை
தமிழகத்தில் கள்ளக் காதலனனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் குருத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவருக்கு தங்கராஜ்(35) என்ற...
துண்டாக கிடந்த மகனின் தலை.. கதறி அழுத தாய் : ஊருக்கு நடுவே நடந்த துணிகர கொலை!!
துணிகர கொலை
தமிழகத்தில் சமுதாய கூடத்தில் இளைஞர் ஒருவரின் தலை துண்டாக கிடந்ததால், பொலிசார் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது...
வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரம் : நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (24). இவருக்கும் ராஜ்குமார் (30)...
வெளிநாட்டில் 16 வயது சிறுவனால் கொலை செய்யப்பட்ட இந்தியர் : ஊருக்கு திரும்ப நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்!!
நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் 16 வயது சிறுவனால் இந்தியர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர்...









