செய்திகள்

கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே விதவையாக மாறிய மனைவிகள் : அதிர்ச்சி சம்பவம்!!

0
அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் கணவர்கள் உயிரோடு இருக்கும் போதே 22 பெண்கள் விதவை பென்ஷன் வாங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பட்ஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவர் 10 நாட்களுக்கு...

16 வயது சிறுமியுடன் ஓடிபோன 47 வயதான கணவன் : அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

0
அதிர்ச்சியில் மனைவி பிரித்தானியாவில் 16 வயது சிறுமியுடன் தனது கணவர் ஓடி போய் அவரையே திருமணம் செய்து கொண்டு விட்டதாக மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ஆண்டி டெல்போர்ட் (47) என்பவர் தனது மனைவி...

செல்போனால் நேர்ந்த விபரீதம் : பள்ளி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
அதிர்ச்சி முடிவு இந்தியாவில் செல்போன் காணாமல் போனதால் மன அழுத்தத்தில் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் நிகிதா (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்!!

0
விமான பெண் ஊழியர் இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த மவுசாமி கவுதம் (35) இண்டிகோ விமான...

பூப்பெய்ததால் தனிக்குடிசையில் இருந்த சிறுமி : கஜா புயலின் கொடூர தாக்குதலால் பலியான சோகம்!!

0
பலியான சோகம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூப்பெய்ததால் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி, கஜா புயலுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலின் அசுர தாக்குதலால் தமிழகத்தின் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை,...

5 வருட காதல் : காதல் மயக்கத்தில் லட்சங்களில் பணத்தை வாரி இறைத்த காதலன்… இறுதியில் காதலியால் காத்திருந்த...

0
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் 5 வருடமாக காதலித்த பொறியாளரை ஏமாற்றி நகைபணத்தை பறித்த பெண் ஒருவர், தாலிகட்டிய மற்றொரு காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த உமாவும், சோதிரிராஜாவும்...

எங்களை வாழ விடுங்கள் என கெஞ்சிய மகள் : கருவை சிதைத்தும், தலைமுடியை மழித்து சித்ரவதை செய்து கொலை!!

0
சித்ரவதை செய்து கொலை கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் நவம்பர் 16 ஆம் திகதி மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், காவிரி...

குழந்தையை கொன்றுவிட்டு இளம் விதவை எடுத்த அதிர்ச்சி முடிவு : தமிழில் எழுதிய உருக்கமான கடிதம்!!

0
அதிர்ச்சி முடிவு தமிழகத்தில் பொலிசாரின் தொல்லையால் குழந்தையை கொன்றுவிட்டு, விதவைப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு...

நீ சாதி குறைந்தவன்… எங்கள் காலடியில் தான் நீ கிடக்க வேண்டும் : பெண்ணால் இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

0
நேர்ந்த துயரம் கர்நாடக மாநிலத்தில் பொலிஸ் ஒருவர் சாதி பெயரை சொல்லி இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள...

எழுந்திருப்பா போகலாம் : நடுரோட்டில் விழுந்து கிடந்த தந்தையிடம் நீண்ட நேரம் போராடிய சிறுமி!!

0
போராடிய சிறுமி கூப்லி பகுதியில் அதிகமான மது போதையில் மயங்கி கிடந்த தந்தையை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 2 வயது சிறுமி எழுப்ப போராடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி...