திருமணமான 6 மாதத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!
நேர்ந்த சோகம்
சென்னையில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 27 வயதான அம்புஜ் கத்துட்யா என்பவர், சாலையில் இடிந்து கிடந்த கட்டட சிமென்ட் கற்களில்...
கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் : வெளியான திடுக்கிடும் தகவல்!!
பாலியல் பலாத்காரம்
கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். தாலி கட்டி ஒருவரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பித்து வந்த மாணவி அளித்த புகாரில் அந்த...
தொடரும் ஆணவக்கொலை : தமிழகத்தை சேர்ந்த காதல் ஜோடி கர்நாடகாவில் பிணமாக கண்டெடுப்பு.!!
ஆணவக்கொலை
ஒசூரை சேர்ந்த காதல் தம்பதிகள் கர்நாடகா மாநிலத்தில் காவேரி ஆற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இவர்கள் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒசூர் அருகேயுள்ள...
தங்க கார்… 452 கோடியில் சொகுசு பங்களா : ஆடம்பரங்களால் உலகை திக்குமுக்காட வைத்த அம்பானி மகள் இஷா!!
இஷா அம்பானி
முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 3 நாட்கள்...
இன்னும் இரண்டு நாளில் திருமணம்.. இளம் பெண்ணின் திடீர் முடிவால் கதறி அழுத குடும்பத்தினர்!!
இளம் பெண்
தமிழகத்தில் இரண்டு நாட்களில் திருமணம் இருக்கும் நிலையில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சின்னய்யா. இவருக்கு ரம்யா(19) என்ற...
11 வயது சிறுமிக்கு எதிர் வீட்டு நபரால் நேர்ந்த கொடுமை : செல்போனில் இருந்த வீடியோவால் பொலிசார் அதிர்ச்சி!!
நேர்ந்த கொடுமை
தமிழகத்தில் 11 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ரவி. டெய்லரான இவரின் மனைவி...
மகளை உயிரோடு எரித்து கொன்ற இளம்தாய் : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் 6 வயது மகளை எரித்து கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சுப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (35). லொறி...
ஆண்கள் இல்லாத வீடு : மாமியாரின் இறுதிச்சடங்குகளை தனியாக நின்று நடத்திய மருமகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் மாமியார் உயிரிழந்த நிலையில் மருமகளே தனியாக அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மர் நகரை சேர்ந்த நீலம் (70) என்பவர் தனது மகன் மருமகள் யல்பனாவுடன் வசித்து...
கணவரை தவிக்க விட்டு இளைஞருடன் திருமணம் : மனைவியை துடிதுடிக்க கொன்றது ஏன்?
இளைஞருடன் திருமணம்
தமிழகத்தில் கள்ளக்காதலனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியை கொன்ற கணவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆண்டிப்பட்டு அருகே ராமலிங்கா புரத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது...
தமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் : அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்!!
கண்கலங்க வைத்த புகைப்படம்
தமிழத்தில் கஜா புயல் காரணமாக பெண் ஒருவர் மீது மரம் சாய்ந்ததால், அவர் பரிதாபமாக இறந்து கிடக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நள்ளிரவு தமிழகத்தை உலுக்கிய...









