செய்திகள்

அப்பெண்ணின் ஒப்புதலுடன் உறவு கொண்டேன் : Flipkartடை அதிரவைத்த புகார்!!

0
அதிரவைத்த புகார் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை...

உயிரோடு இருக்கும் இளம்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம் : சாதி வெறியால் அரங்கேறிய கொடூரம்!!

0
அரங்கேறிய கொடூரம் இந்தியாவில் இளம்பெண் தாழ்ந்த சாதி நபரை திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இறுச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போரி கிராமத்தை சேர்ந்தவர் குசும் (20). இவர்...

மூக்கை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்ய விரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் திருமணத்திற்குமுன் தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என விரும்பிய ஒரு அழகிய இளம்பெண் மூளைச் சாவு அடைந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. Dallasஐச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜண்ட் Laura...

சொந்த மகளையே ஏலத்தில் விட்ட தந்தை : கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா?

0
ஏலத்தில் விட்ட தந்தை தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு...

தந்தை போன்று நினைத்து பழகினாள் : கயவர்களால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

0
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை தஞ்சாவூர் மாவட்டத்தில் தந்தை போன்று பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 9 மாதங்களுக்கு முன்னர் தந்தையை இழந்த, திருமணம் ஆகாத 21 வயது இளம்பெண் மீரா...

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட பெண் : பட்டப்பகலில் வெறிச்செயல்!!

0
வெட்டி கொல்லப்பட்ட பெண் தமிழகத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்த பெண்ணை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை...

அண்ணனுடன் காதல் : திருமணமான 2ம் நாளில் புதுப்பெண்ணின் விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு தேனி மாவட்டத்தில் திருமணம் முடிந்து விருந்துக்காக சென்ற மணப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன்...

பிணவறையில் கணவரின் உடல்…. மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

0
பிச்சை எடுத்த மனைவி கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய்...

காதலியின் தாயாரை கொடூரமாக கொலை செய்த இளைஞர் : அதிர்ச்சிக் காரணம்!!

0
கொலை செய்த இளைஞர் மராட்டிய மாநிலம் மும்பையில் பணியாற்றும் மகளின் பேஸ்புக் காதலனால் தாயார் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் எனவும் மும்பையில்...

பறக்கும் விமானத்தில் ஊழியர் முகத்தில் எச்சில் துப்பிய பயணி : பரபரப்பு சம்பவம்!!

0
பரபரப்பு சம்பவம் பறக்கும் விமானத்தில் ஐரிஷ் பெண் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்து ஊழியர்கள் மீது எச்சில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் கைதில் முடிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து லண்டனுக்கு...