செய்திகள்

வெளிநாட்டிலிருந்து கணவருடன் ஊருக்கு திரும்பிய இளம் மனைவி செய்த அதிர்ச்சி செயல் : கதறும் குடும்பத்தார்!!

0
கதறும் குடும்பத்தார் கணவருடன் வெளிநாட்டில் தங்கியிருந்த பெண் சொந்த ஊருக்கு திரும்பிய உடன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹர்ஷிதா (32). திருமணமான இவர் தனது கணவருடன்...

இளம் பெண்ணை எக்ஸ்ரே எடுத்த போது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : என்ன இருந்தது தெரியுமா?

0
காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண்ணின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்து போது உள்ளே ஒன்றரை கிலோ இரும்புப் பொருள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் இருக்க்கும் ஷெகர்கோட்டா பகுதியில் சங்கீதா...

19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி : மீட்டு கொடுங்க என கதறிய...

0
கதறிய கணவன் தமிழகத்தில் 36 வயது பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் சென்றுவிட்டதால், மனைவியை மீட்டுத் தரும்படி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை...

சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட இளம்பெண் : மீட்க வலியுறுத்தி தாயார் கோரிக்கை!!

0
கடத்தப்பட்ட இளம்பெண் சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவிசெய்ய வேண்டும் என இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தமது மகளை...

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து காதலியை கொன்ற இளைஞர் : 4 மாதம் கழித்து சிக்கினார்.. திடுக்கிடும் பின்னணி!!

0
திடுக்கிடும் பின்னணி தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29ம்...

எனக்கு மாதவிடாய் அண்ணா… என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன் : பதறவைக்கும் மாணவியின் வாக்குமூலம்!!

0
மாணவியின் வாக்குமூலம் தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்...

5 வயது சிறுமிக்கு 11 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை!!

0
நேர்ந்த கொடுமை உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுவன் தனது பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ghaziabad மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,...

என் மனைவியை அடிக்கிறாங்க.. குழந்தைகள் கதறி அழுகிறார்கள் : கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்ட கணவன்!!

0
கண்ணீர் விட்ட கணவன் தமிழகத்தில் வட்டி கேட்டு தன்னுடைய மனைவியை சித்ரவதை செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சேலம் மாவட்டத்தின் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம்....

ரத்ததால் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

0
தற்கொலை தமிழகத்தில் தன்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்று ரத்ததால் பெயரை எழுதி வைத்து விட்டு, இளைஞர் பள்ளி ஹெட்மாஸ்டர் அறையின் முன்பு தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

15 வயது மகளை 40 வயது நண்பருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை : அதிர்ச்சிப் பின்னணி!!

0
அதிர்ச்சிப் பின்னணி ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயது மகளை 40 வயது நண்பருக்கு தந்தை கட்டாய திருமணம் செய்து வைத்த நிலையில் மகள் கர்ப்பமாகியுள்ளார். Al Ain நகரை சேர்ந்த நபர் ஒருவருக்கு...