செய்திகள்

காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி : ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்!!

0
காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி தருமபுரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் மகள் சவுமியா...

திருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை : சிக்கிய டைரி குறிப்பு!!

0
இளம்பெண் தற்கொலை திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒன்றரை வருடத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள அழகுபட்டியை சேர்ந்தவர் சரவணன் - பழனியம்மாள் (வயது...

திருமணம் ஆனதையே மறந்துபோன பெண் : தவறான சிகிச்சையால் நடந்த விபரீதம்!!

0
நடந்த விபரீதம் நாகர்கோவில் மாவட்டத்தில் ஐஸ்வர்யா என்ற கர்ப்பிணிக்கு செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் தனக்கு திருமணம் ஆனதையே மறந்துள்ளார். ஐஸ்வர்யா - வரதராஜன் அகிய இருவருக்கும் கடந்த ஜனவரி 22ம் தேதி திருமணம் நடைபெற்றது....

காணாமல் போன காதல் ஜோடிகள் 4 பேரும் சடலமாக மீட்பு : பொலிஸார் அதிர்ச்சி!!

0
பொலிஸார் அதிர்ச்சி ராஜஸ்தான் மாநிலத்தில் இருவேறு இடங்களில் 2 காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் புறவெளிப்பகுதி அருகே, மரத்தில் ஒரே கயிற்றில்...

தற்கொலை செய்து கொண்ட கணவன் : ஒரே வாரத்தில் இரண்டாவது திருமணம் செய்த மனைவி!!

0
தற்கொலை செய்து கொண்ட கணவன் இந்தியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்தில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் கஞ்சிரப்பாலே நகரை சேர்ந்தவர் சாதிக் (32). இவர் கடந்த...

பொது கழிப்பறையில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்த இளம் விதவை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

0
இளம் விதவை இந்தியாவில் பொது கழிப்பறையில் தனது 2 மகள்களுடன் தங்கி வந்த விதவை பெண்ணுக்கு விரைவில் சொந்த வீடு கட்டி தரப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவை சேர்ந்த நிர்மலா. இவரின் கணவர் சில...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் : தடுக்க வந்த சகோதரருக்கு ஏற்பட்ட நிலை!!

0
பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் தமிழகத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை,...

கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை உயிருடன் தீ வைத்து எரித்த சிறுவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
அதிர்ச்சி வாக்குமூலம் விசாகப்பட்டினத்தில் கர்ப்பமடைந்திருப்பதாக கூறிய காதலியை, 17 வயது சிறுவன், உயிருடன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 7ம்...

ஆண் நண்பர்களுடன் இளம்பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

0
நடந்த விபரீதம் இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற...

பேசிக்கொண்டிருந்தவள்….மயங்கிவிழுந்து உயிரிழந்தாள் : காட்டுக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

0
மாணவிக்கு நேர்ந்த கொடுமை தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி...