செய்திகள்

இறப்பிலும் பிரியாத தம்பதி : கணவர் இறந்தது கூட தெரியாமல் அருகில் இருந்த மனைவி!!

0
இறப்பிலும் பிரியாத தம்பதி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான...

காட்டுக்குள் மாணவிக்கு நடந்த கொடூரம் : அதிகரிக்கும் மக்கள் போராட்டம் : தந்தைவெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

0
மாணவிக்கு நடந்த கொடூரம் தருமபுரியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி பரிதாபமாக உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வழக்கு பதிவு செய்ய பொலிஸார் லஞ்சம் கேட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த...

இதய அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த அட்ஷயா தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?

0
அட்ஷயா தமிழகத்தை சேர்ந்த சிறுமி அட்ஷயா தனது இதய ஆப்ரேஷனுக்காக வைத்திருந்த பணத்தின் ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்த நிலையில் அவருக்கு இலவசமாக ஆப்ரேஷன் செய்யப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு...

இறுதிச் சடங்கின் போது திடீரென எழுந்து நின்ற முதியவர் : தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

0
திடீரென எழுந்து நின்ற முதியவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 95 வயதான...

வெளியூர் சென்றிருந்த மனைவி.. பெற்ற மகளையே துஷ்பிரயோகம்செய்த தந்தை : அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி!!

0
மகளையே துஷ்பிரயோகம் தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாகியதையடுத்து, பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தைச்...

11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் : கீழே குதித்த வீரருக்கு நிறைந்த பரிதாபம்!!

0
பரிதாபம் இந்தியாவில் ராணுவ பயிற்சியின் போது, பாரசூட் விரியாததால், 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்...

துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி : சிறுவர்களின் வெறிச்செயல்!!

0
துஷ்பிரயோகம் ஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய...

தம்பி மனைவியுடன் ஓடிப்போன அண்ணன் : நேர்ந்த விபரீதம்!!

0
நேர்ந்த விபரீதம் தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று கிளம்பிய நிலையில் அதில் ஒரு...

நைட்டி அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் பெண்களுக்கு அபராதம்!!

0
பெண்களுக்கு அபராதம் இந்தியாவில் இருக்கும் கிராமத்தில் பகல் நேரத்தில் நைட்டி அணிந்து கொண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அதிரடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலாப்பள்ளி...

மருத்துவ கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்!!

0
இணையத்தில் வெளியிட்ட காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரிந்து சென்ற காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலனை பொலிஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினை. இவரும் அப்பகுதியை சேர்ந்த...