இளம் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : காரணம் என்ன தெரியுமா?
திருமணம் செய்து வைத்த கணவன்
இந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும்...
ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை வீடு திரும்பமாட்டேன் : கணவர் முடிவு!!
விவாகரத்து
ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள குடும்பத்தார் ஒப்புக்கொள்ளும் வரை நான் வீடு திரும்பமாட்டேன் என பீகார் முன்னாள் முதல்வரின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும்,...
பந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்!!
நேர்ந்த விபரீதம்
சாம் பலார்ட் என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ரக்பி விளையாட்டு வீரர் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இவர் பந்தயம் ஒன்றின்போது தோட்டங்களில் இருக்கும் இரத்தம் உறுஞ்சும் அட்டையை விழுங்கியுள்ளார்.
அப்போது பந்தயத்தில்...
மகளை கொலை செய்த குற்றவாளி : நீதிமன்றத்தில் ஆவேசமான தந்தை : கதறி அழுத மனைவி!!
கதறி அழுத மனைவி
அமெரிக்காவில் மகளை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் புகுந்து தந்தை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நடாஷா லூச்சவ் என்ற பெண் தன்னுடைய முதல் கணவர் பீட்டர்...
குழந்தையின் கண்முன் தூக்கில் தொங்கிய தாய்.. ரயில்முன் பாய்ந்த தந்தை.. அடுத்தடுத்து நடந்த சோகம்!!
அடுத்தடுத்து நடந்த சோகம்
ஐதராபாத் மாநிலத்தில் அடுத்தடுத்து பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதால், 3 வயது குழந்தை அனாதையாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலம் குகத்பள்ளி காலனி பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது...
15 வயது தங்கையை சீரழித்த 19 வயது அண்ணன் : புகார் செய்த தந்தை!!
தங்கையை சீரழித்த அண்ணன்
குஜராத் மாநிலத்தில் 15 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த 19 அண்ணன் மீது அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். தீபாவளியன்று குடிபோதையில் இருந்த அண்ணன், தூங்கிகொண்டிருந்த தனது...
ஆளில்லாத நேரம் சிறுமியின் கைகளை கட்டி அத்துமீறிய கொடூரன்!!
அத்துமீறிய கொடூரன்
சென்னை புளியந்தோப்பு பகுதியில், ஆளில்லாத நேரம் பார்த்து 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, ஆட்டோ ஓட்டுநர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ...
கணவன் மற்றும் இரண்டாவது மனைவி மீது பொறாமையால் முதல் மனைவி செய்த செயல் : நேர்ந்த விபரீதம்!!
நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி கலாவுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்...
மனைவியின் தங்கைக்கு தொடர் வற்புறுத்தல் கொடுத்த பொலிஸ் 2வது முறையாக கைது!!
பொலிஸ்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மனைவியின் தங்கையை 2வது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் ( 43)...
சாதி குறைந்த அவனை விட்டு வந்துவிடு…உன்னை கொலை செய்துவிடுவேன் : கர்ப்பிணி மகளை கொலை செய்த கொடூர தாய்!!
மகளை கொலை செய்த கொடூர தாய்
சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி மகளை கொலைசெய்து தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 22 வயது கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக...









