செய்திகள்

கணவரை பிரிந்து பாலியல் தொழில் செய்த மனைவி : தொழில் போட்டியில் நடந்த கொலை.. திடுக்கிடும் பின்னணி!!

0
திடுக்கிடும் பின்னணி சென்னை மெரீனா கடற்கரை மணலில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த கலைச்செல்விக்கு கணவன், 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் அடிக்கடி சென்னை வந்து பாலியல்...

என்னை தூக்கில் போடுங்கள் : நான் தப்பு பண்ணிட்டேன் : சிறுமியின் கொலை வழக்கில் கதறிய சைக்கோ!!

0
தினேஷ்குமார் சேலம் மாவட்டத்தில 14 வயது சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ்குமார் என்பவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதற்கு சிறுமி இணங்காத காரணத்தால்...

காதல் மனைவியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் : எடுத்த விபரீத முடிவு!!

0
விபரீத முடிவு தமிழகத்தில் கணவருடன் சண்டை போட்டு கொண்டு காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெட்பினோ ராஜ் (36). இவர்...

கணவரை விட்டு தனியாக வசித்து வந்த பெண்… ஆபாசமாக வீடியோ எடுத்து ஆப்பு வைத்த இளைஞன்!!

0
ஆப்பு வைத்த இளைஞன் மதுரை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையை தவறாக பயன்படுத்திய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். ராஜபிரவீன் என்ற வாலிபருக்கு சமூகவலைதளமான பேஸ்புக் மூலமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை...

மருமகளை உயிருடன் புதைத்து கான்கிரீட்டால் மூடிய தம்பதி : நடுங்க வைக்கும் காரணம்!!

0
உயிருடன் புதைத்து சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கான்கிரீட்டால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சாவ் பாலோ நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த...

1650 பேரின் உயிரை காப்பாற்றிய மாமனிதருக்கு நேர்ந்த அவலம் : ஈவிரக்கமில்லாமல் உதவி பெற்ற மக்கள் செய்த செயல்!!

0
நேர்ந்த அவலம் இந்தியாவில் பல பேரின் உயிர்களை காப்பாற்றிய நபர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட கண்டு கொள்ளாதது, குறித்த நபரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி : கையோடு இதயத்தை வெட்டி எடுத்து சென்ற பயங்கரம்!!

0
கொலை செய்யப்பட்ட ரவுடி ஆந்திர மாநிலத்தில் பிரபல ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இதயத்தை கையோடு எடுத்து செல்லப்பட்ட பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் குர்நூல் பகுதி அருகே உள்ள துங்கபத்ரா நதிக்கரையில்...

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
கொலை செய்த கணவன் இராமநாதபுரத்தில் காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு...

தலை தனியாக உடல் தனியாக கிடந்த நபர் : அனாதையான மனைவி, குழந்தைகள்.. வெளியான பின்னணி!!

0
தலை தனியாக தமிழகத்தில் தையல்காரர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணன்- தம்பியை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காட்டின் பச்சையாறு கரையில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க...

30 வயதில் மகள்கள்…. 8 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் 50 வயதில் கர்ப்பமான பெண்!!

0
50 வயதில் கர்ப்பமான பெண் என்ற 50 வயது பெண்மணிதான் மிகவும் வயதான தாய் என அழைக்கப்படுகிறார். காரணம், இவருக்கு 30 மற்றும் 31 வயதில் 3 மகள்கள் மற்றும் 8 பேரக்குழந்தைகள் உள்ள...