கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி வெளியிட்ட பரபரப்பான வீடியோ!!
பரபரப்பான வீடியோ
ஓசூரில் கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியால் இருவரின் உயிருக்கும் ஆபத்து எனக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அடுத்த B.தாசரப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் பவித்ரா...
ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பம்!!
ஏரியில் சடலமாக இளம்பெண்
வேலூர் அருகே ஏரியில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் வழக்கில் அதிரடி திருப்பமாக வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
வேலூர் சதுப்பேரி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின்...
கடற்கரையில் நிர்வாணமாக கிடந்த பெண் : கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்!!
பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். மெரினாவில் நீச்சல்குளம் பின்புறம் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ம் திகதி பெண்...
இந்தோனேசிய விமான விபத்து திட்டமிட்ட சதியா? அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!
அதிர்ச்சித் தகவல்கள்
உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன.
189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள்...
இரண்டரை வயது மகளை சீரழித்த தந்தை : அதிர்ச்சி சம்பவம்!!
அதிர்ச்சி சம்பவம்
தான் பெற்றெடுத்த இரண்டரை வயது குழந்தையை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராஜபாளையம் வேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிறைபாண்டி என்பவர் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்....
3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இளைஞன்!!
குழந்தையின் வாயில் பட்டாசு
உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3...
நீரில் மூழ்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!!
இளம்பெண்ணின் சடலம்
வேலூர் அருகே நீரில் மூழ்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள சதுப்பேரி பகுதியில் நீரில் மூழ்கியபடி இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல்...
பூட்டிய காருக்குள் ஒரு மணி நேரம் தவித்த பச்சிளம் குழந்தை : பெற்றோர் செய்த செயல்!!
பெற்றோர் செய்த செயல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூட்டிய காருக்குள் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீருட்டில் நொவ்சாண்டி சந்தையில் நிறுத்தி...
மகள் திருமணத்துக்காக நடத்தப்பட்ட 20 நிமிட பூஜை : முகேஷ் அம்பானி அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?
முகேஷ் அம்பானி
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து கோவிலில் 20 நிமிட வழிபாடு நடத்திய நிலையில் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது...
விஜய் படத்தை முதல் காட்சியாக பார்த்த மாணவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம் : கதறிய பெற்றோர்!!
கோர சம்பவம்
தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிய இரண்டு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான தினேஷ்குமார் மற்றும் சித்திக் ஆகிய...









