செய்திகள்

கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் கிடந்த இளம்பெண் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!

0
இளம்பெண் சடலம் வட கிழக்கு உக்ரைனில் இளம்பெண் ஒருத்தி கழுத்தறுக்கப்பட்ட கோழிகளுக்கு நடுவில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் பள்ளிக்கு சென்ற Alisa Onyshchuk என்னும் 15 வயது மாணவி ஒருவர் திடீரென...

கர்ப்பிணி மனைவி, மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை : நன்றி கூறிய குற்றவாளி!!

0
நன்றி கூறிய குற்றவாளி அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி மற்றும் மகள்களை கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Christopher Watts தன்னுடைய 15 வார...

மன்னித்து விடுங்கள் : ஒன்றாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

0
தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன் சென்னையில் தீபாவளி சீட்டை திருப்பி தர முடியாததால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூரைச் சேர்ந்தவர் அமலா ஜான் (60). இவரது மகன்...

தாலி கட்டிய சிலம்பரசன்…. மனதில் இருந்த ராம்குமா ர்: முந்திரி தோப்பில் நடந்த சம்பவம்!!

0
தற்கொலை கடலூர் மாவட்டத்தில் தனது காதலனை மறக்க முடியாத காதலி திருமணமான இரண்டு மாதத்தில் தனது காதலனுடன் இணைந்து தற்கொலை செய்துகொண்டார். சிலம்பரசன் என்பவருக்கும், தேவிஸ்ரீ என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன்...

ஒரே நாளில் ஒரே குடும்பத்தில் இரண்டு மரணம் : தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்…வெளியான பின்னணி!!

0
இரண்டு மரணம் இந்தியாவில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருக்கும் தனலட்சுமி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம்...

பிணத்துடன் 9 மாதம் வசித்த கள்ளக்காதலன் : இளம்பெண் சடலம் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
அதிர்ச்சி தகவல் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணிடம் சடலம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பேழைக்குள் அடைக்கப்பட்டிருந்தவாறு பெண்ணின்...

நடுரோட்டில் நடந்த பயங்கரம் : இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை : உடலுக்கு தீ வைப்பு!!

0
நடுரோட்டில் நடந்த பயங்கரம் மதுரையில் நடுரோட்டில் வைத்து இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை - சிவகங்கை சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...

விஜய் பட சர்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் அடித்துக்கொலை?

0
இளைஞர் அடித்துக்கொலை விஜய் நடித்துள்ள சர்கார் போஸ்டரை கிழித்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் இறந்துபோனது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தீபாவளியை முன்னட்டு சர்கார் படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள்...

மனைவியின் தவறான தொடர்பு… தற்கொலை செய்துகொண்ட மகள் : கொலை குறித்து கணவரின் வாக்குமூலம்!!

0
வாக்குமூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது மனைவியின் தவறான தொடர்பான தனது மகள் தற்கொலை செய்துகொண்டதால் மனம் உடைந்த கணவர், அதற்கு காரணமான நபரை கொலை செய்துள்ளார். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது...

தீபாவளிக்கு ஆடைகளை தைக்க முடியாததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
பெண் எடுத்த விபரீத முடிவு தீபாவளிக்கு ஆடைகளை தைத்து கொடுக்க முடியாத காரணத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பத்மினி என்பவர், சொந்தமாக...