தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியான சிறுவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நெஞ்சை உலுக்கும் சம்பவம்
தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான...
நண்பரின் படுக்கையறையில் கண்ட காட்சி : இளைஞரின் உயிரை பலிவாங்கிய காதல்!!
பலிவாங்கிய காதல்
இந்தியாவின் மும்பை மாநகரில் ஒரே பாலின ஈர்ப்பு இளைஞரின் தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பாலின் ஈர்ப்பு இளைஞர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட காதலே...
அண்ணன், தந்தை கொலை… தாய், தங்கை கூட்டு துஸ்பிரயோகம் : குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்!!
தற்கொலைக்கு முயன்ற பெண்
குஜராத் மாநிலத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராய்பரேலி பகுதியை சேர்ந்த...
3 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து நரபலி : கொடூர சம்பவம்!!
கழுத்தை அறுத்து நரபலி
சக்தி கிடைக்கும் என்பதற்காக மூன்று வயது சிறுமியை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையின் விராலிமலை தொகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இதில் மூத்த...
பயணத்தினிடையே மாயமான மனைவி… 2 ஆண்டுகள் தேடி அலைந்த கணவர் : இறுதியில்…!!
மாயமான மனைவி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான மனைவியை அவர் கணவர் 2 ஆண்டுகள் தேடி அலைந்து மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் பகுதியில் கடந்த 2013...
3 வயது சிறுமியை கழுத்தறுத்து கொன்ற பெண் மந்திரவாதி : கதறி துடித்த பெற்றோர் : பகீர் பின்னணி!!
பெண் மந்திரவாதி
தமிழகத்தில் 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - முருகாயி தம்பதியின் 3 வயது...
கணவரின் தொழில்… குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம்பெண் : சோகத்தில் குடும்பம்!!
கிணற்றில் குதித்த இளம்பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழ மாவட்டத்தில் பாரக்கல்...
189 பேருடன் கடலில் மூழ்கிய விமானம் : என் தந்தை உயிருடன் வருவார் என காத்திருக்கும் 13 வயது...
மூழ்கிய விமானம்
இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய தனது தந்தை நீச்சலடித்து உயிருடன் வருவார் என 13 வயது மகள் காத்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல்...
46 முறை கத்தியால் குத்திய கணவன் ! பதிலுக்கு மனைவி செய்த காரியம்… நெகிழ்ந்துபோன நீதிபதி!!
நெகிழ்ந்துபோன நீதிபதி
பிரித்தானியாவில் 46 முறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனை மன்னித்து, சிறைத்தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை...
கன்னியாஸ்திரியாக இருந்து பாலியல் தொழிலாளியாக மாறிய இளம்பெண் சொன்ன காரணம்!!
இளம்பெண்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகள் மடத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருவர் துறவறத்தை விடுத்து பாலியல் தொழிலாளியாக மாறிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.
குறித்த இளம்பெண்ணின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி...









