செய்திகள்

தனது திருமணத்திற்காகவும் அடக்கம் செய்யும் செலவிற்காகவும் ஒரே நேரத்தில் பணம் சேகரிக்கும் பெண்!!

0
தனது திருமணத்திற்காகவும்.. நான்கு குழந்தைகளின் தாயாகிய ஒரு பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தன் உடலை அடக்கம் செய்யும் செலவுகளுக்காகவும் அதற்கு முன் நடத்த திட்டமிட்டுள்ள தனது திருமண செலவுகளுக்காகவும் பணம் சேகரித்து வருகிறார். பிரித்தானியாவைச்...

கணவன் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் மரணமடைந்த மனைவி : அனாதையான 2 மகன்கள் : கதறும் உறவினர்கள்!!

0
அதிர்ச்சியில் மரணமடைந்த மனைவி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விஷத்தை குடித்து கணவன் பலியான சற்றுநேரத்தில் மனைவியும் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்...

சமையல் செய்ய மறுப்பு தெரிவித்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!!

0
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் அந்தியூரில் சமையல் செய்ய மறுப்பு தெரிவித்த மனைவியை மண்வெட்டியால் கணவன் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்கத்தா ஹசனாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஹித் காஜா (34) - தோமினா...

பலருடன் தொடர்பு.. தாலியை கழற்றி வீசினாள் : இளம் பெண்ணை கொலை செய்த இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
திடுக்கிடும் வாக்குமூலம் தமிழத்தில் இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொலையாளி, அவள் தாலியை கழற்றி வீசியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை...

முதலில் அண்ணணுக்கு கல்யாணம்… அடுத்து தான் எனக்குனு சொன்னா : லோகேஸ்வரியை நினைத்து கண்ணீர்விடும் தாய்!!

0
லோகேஸ்வரி தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான லோகேஸ்வரி தாய், தன் மகளை நினைத்து தினந்தோறும் அழுது கொண்டிருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஜுலை...

திருமணமான 6 மாதத்தில் உயிரிழந்த கணவர் : உடலை பார்த்து கதறிய இளம் மனைவி!!

0
கதறிய இளம் மனைவி திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் பொலிஸ்காரர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான விஜய் என்பவர் பொலிசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நர்மதா...

அவளுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துவிட்டாள் : உடலை வீசிவிட்டேன் : காதலனின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
அதிரவைக்கும் வாக்குமூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலனுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன கஸ்தூரி என்ற இளம்பெண்ணின் மரணத்தில் நடந்தது குறித்து காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் நாகராஜன் என்பவருக்கும், 19 வயதான கஸ்தூரி...

தீபாவளிக்கு தயாரான குடும்பம் : இறுதிச் சடங்கை நிறைவேற்ற நேர்ந்த துயரம்!!

0
தீபாவளிக்கு தயாரான குடும்பம் ஹேப்பி ஃபேமிலி - இது தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹுவின் வீட்டில் அவரது மனைவி ஹிமான்சலி சுவரில் மாட்டி வைத்திருந்த வாசகம். இது தற்போது வெறும் நினைவுகளாக மாறிவிட்டது. இந்தியாவின்...

189 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் : மர்மம் விலகாத 60 மணி நேரம்!!

0
விபத்துக்குள்ளான விமானம் இதுவரை மாயமான மலேசிய விமானம் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் தொடர்பில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பின்னரும், விமானம்...

வயிற்றிலிருந்த குழந்தையைக் காக்க உயிரைக் கொடுத்த தாய் : கண்ணீர் விட்ட டைட்டானிக் நாயகி!!

0
டைட்டானிக் நாயகி குழந்தை வயிற்றிலிருக்கும்போது கருப்பையில் புற்று நோய் ஏற்பட, கருவைக் கலைத்து விடுமாறு மருத்துவர்கள் எச்சரித்ததற்கு மாறாக புற்றுநோய் சிகிச்சையை ஒத்திப்போட்டதால் உயிரிழந்தார் ஒரு பிரித்தானியப் பெண். பிரித்தானியாவின் Lancashireஐச் சேர்ந்த Gemma Nuttall...