மனைவியின் மோசமான செயலால் உயிரை விட்ட கணவன் : இறுதியாக மனைவியுடன் பேசிய ஆடியோ உரையாடல் வெளியானது!!
மனைவியின் மோசமான செயல்
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்ததாலும், மனைவியே செத்துவிடு என கூறியதாலும் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கும் பவானி என்ற பெண்ணுக்கும்...
மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட கணவன் : நேர்ந்த விபரீதத்தின் பின்னணி!!
விபரீதத்தின் பின்னணி
இந்தியாவில் மனைவியை பிரிந்து காதலியுடன் சேருவதற்காக மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை மோசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் துலசிநாத். இவருக்கு திருமணமாகிவிட்டது. அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு...
மரண பயத்தை காட்டி நிர்மலா தேவியிடம் வாக்குமூலம் : அவர் 50 வயதான கிழவி : அதிரடி குற்றச்சாட்டு!!
நிர்மலா தேவி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியிடம் மரண பயத்தை ஏற்படுத்தி வாக்குமூலம் பெற்றப்பட்டதாக பேராசிரியர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த...
மணப்பெண்ணை பார்க்க ஆசையாக ஹொட்டலுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!!
மணப்பெண்
சென்னையில் மணப்பெண்ணை பார்க்க சென்ற நபரிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காளிசரன் என்பவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 42 வயதான...
பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
அதிர்ச்சித் தகவல்
கேரளாவில் 7 வயது சிறுமி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் 47 வயதான விபின். ஐக்கிய...
காதல் கணவனின் தொல்லை தாங்காமல் விபரீத முடிவெடுத்த பெண் மருத்துவர்!!
பெண் மருத்துவர்
ஹைதராபாத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவனின் தொல்லை தாங்காமல் பெண்மருத்துவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ, சீனாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது கார்த்திக் என்பவரை...
பிரித்தானிய பெண்ணை காதலித்து கரம் பிடித்த தமிழர் சிவகார்த்திகேயன்!!
தமிழர் சிவகார்த்திகேயன்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழக இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். கோவை மாவட்டம் செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி-வெள்ளையம்மாள் தம்பதியரின் மகன் சிவகார்த்திகேயன்(33). M.Sc படித்துள்ள இவர், கடந்த 2008ஆம்...
திருமணமான சில நாட்களில் கணவரின் பணம் மற்றும் சொத்துக்களுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!
புதுப்பெண்
திருமணம் முடிந்த சில நாட்களில் கணவரின் பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்து கொண்டு ஓட்டம் பிடித்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் சாரா. இளம் பெண்ணான இவருக்கு அவரை...
உலகையே திரும்பி பார்க்க வைத்த யேமன் சிறுமி மரணம்!!
யேமன் சிறுமி
யேமன் நாட்டில் தாண்டவமாடிய கடும் பஞ்சம் தொடர்பில் உலக நாடுகளின் பார்வையை திருப்பிய 7 வயது சிறுமி அமல் ஹுசைன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். வடக்கு யேமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...
189 பேரை பலி வாங்கிய விபத்திற்கு விமானியின் அலட்சியமே காரணமா?
விமானி
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் கடலில் வீழ்வதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறுகளை நிவர்த்தி செய்துள்ளதாக விமானி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்ட விமானி சுனேஜா, விமானத்தில் தொழில்நுட்ப...









