பெற்ற பிள்ளைகளை துடிதுடிக்க கொலை : தாயை தேடும் பொலிசார்!!
துடிதுடிக்க கொலை
தமிழகத்தில் இரண்டு குழந்தைகளில் சாவில் மர்மம் இருப்பதாக கருதும் பொலிசார் அவர்களது தாயை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூரின் பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு...
காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர் : அதிர்ச்சி சம்பவம்!!
கழுத்தை அறுத்த ஆசிரியர்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த மாணவியின் கழுத்தை ஆசிரியரே அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள தனியார்...
மனைவியை கொன்று இரத்தத்தை முகத்தில் பூசி செல்பி : கணவரின் வெறிச்செயல்!!
கணவரின் வெறிச்செயல்
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண்ணை கொலை செய்து இரத்தத்தை முகத்தில் பூசி கொண்ட முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோர்போல்க் கவுண்டியை சேர்ந்தவர் கெரி மெக்அவுலி (32). இவருக்கு...
சாதிவெறி பிடித்த மாமியார் : டாக்டர் மருமகள் எடுத்த அதிரடி முடிவு!!
டாக்டர் மருமகள்
ஆந்திராவில் மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் இவரை பெற்றோர்கள் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். மேலும் சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை...
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் : ஆத்திரத்தில் குடும்பத்தார் செய்த கொடுஞ்செயல்!!
கொடுஞ்செயல்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலித்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞரை பெண்ணின் வீட்டார் உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை முயற்சியில் அந்த இளைஞர்...
சென்னையில் தங்கி வெளிநாட்டு இளைஞன் செய்து வந்த திடுக்கிடும் செயல் : வசமாக சிக்கியது எப்படி?
வெளிநாட்டு இளைஞன்
சென்னையிலிருந்து கத்தாருக்கு `மெத்தாம்பிடமைன்' என்ற போதைப் பொருளை அனுப்பிய நைஜீரிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு...
மனைவிக்கு போதையில் இருந்த இருவரால் ஏற்பட்ட பிரச்சனை : தட்டிகேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்!!
கணவனுக்கு நேர்ந்த சோகம்
தமிழ்நாட்டில் மனைவியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட மீனவரை திருக்கை மீன் முள்ளால் குத்தி கொலை செய்த கொலையாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் கீழக்கரை கடற்கரை மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்கள் முத்துகுமார் மற்றும்...
189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் : முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை : பயணிகளின்...
விமான விபத்தில்..
இந்தோனேஷியாவில் விமான விபத்தில் சிக்கிய விமானம், அதற்கு முந்தைய பயணத்தின் போதே தொழில்நுட்ப பிரச்சனை இருந்ததாகவும், பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் Lion Air பயணிகள் விமானம் கடந்த...
189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம் : ஓட்டிச் சென்ற இந்திய விமானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய விமானியின் சம்பளம்
189 பேருடன் கடலில் விழுந்த இந்தோனிய விமானத்தை இயக்கிய இந்திய விமானி பவ்யே சுனிஜாவின் சம்பள விபரம் குறித்து தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட JT...
இறுதிச்சடங்கு முடிந்து குழிதோண்டி புதைக்கப்பட்ட நபர் : 15 நாட்கள் கழிந்து நடந்த அதிசயம்!!
அதிசயம்
கேரளாவில் இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வயநாடு அருகில் உள்ள ஆடிகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சஜி என்பவர், வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு...









