நித்யானந்தா கதற கதற கபளீகரம் செய்தார் என பரபரப்பு வீடியோ வெளியிட்ட சீடர் : உண்மையில் நடந்தது என்ன?
நித்யானந்தா
நித்யானந்தா மேல் சீடர் பரபரப்பு புகார் கூறியும் இதுவரை அவர் வாய் திறந்து அதற்கு பதிலளிக்காதது புதிராகவே உள்ளது. சாமியார் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பேசிய...
திருமணம் முடிந்த 2 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட புதுமணப்பெண்!!
புதுமணப்பெண்
தெலுங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ரைக்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (22) கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக ராகேஷ்...
நள்ளிரவில் உதவ யாரும் முன்வரவில்லை…. நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மொடல் : வெளியான காரணம்!!
போராட்டத்தில் ஈடுபட்ட மொடல்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் வைத்து ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தியது ஏன் என விளக்கமளித்துள்ளார் பிரபல மொடல் மேகா ஷர்மா.
தனது குடியிருப்பில் உள்ள லிஃப்டில் வைத்து...
அவளுடன் இருந்தபோது நடந்த சம்பவம் : இளம்பெண்ணை மரண குழியில் தள்ளிய காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
அதிர்ச்சி வாக்குமூலம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலனுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன கஸ்தூரி என்ற இளம்பெண்ணின் மரணத்தில் நடந்தது குறித்து காதலன் மறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டி வரும் நாகராஜன் என்பவருக்கும், 19 வயதான கஸ்தூரி...
வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி : கதறி அழுத சகோதரிகள்!!
பேரதிர்ச்சி
திருப்பூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, மனைவி...
ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம் : கணவரும் பிரபல மொடலும் கைது!!
ஆசிரியை கொலை
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பவான பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில், டெல்லி பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட ஆசிரியரின் கணவர் 38 வயதான மண்ஜித் மற்றும்...
திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தில் திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட...
சொந்த அண்ணியை தலையில் அடித்து கொலை செய்த கொழுந்தன் : அதிர்ச்சிப் பின்னணி!!
கொலை செய்த கொழுந்தன்
ஆந்திர மாநிலத்தில் மது போதையில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யநாராயணா. இவர் மனைவி மாதவி.
சத்யநாரயணாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவர்...
மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொன்ற நபர் : 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான உண்மை!!
வெளியான உண்மை
இந்தியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி சாதனா, தம்பதிக்கு சுபன் என்ற மகனும், நையினா என்ற மகளும்...
ரகசிய காதலியை மகிழ்விப்பதற்காக காதலன் செய்த திடுக்கிடும் செயல் : விசாரணையில் வெளியான தகவல்!!
திடுக்கிடும் செயல்
தமிழகத்தில் காதலியை மகிழ்விப்பதற்காக நகைக்கடையையே காதலன் கொள்ளையடித்துச் சென்றதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் டவுனில் காவல்நிலையத்திற்கு அருகில் இருக்கும் மதுரா நகைகடையில் நகைகள் மற்றும் அங்கிருந்த ரொக்கபணம்...









